இரா. தங்கப்பாண்டியன் கவிதை

இரா. தங்கப்பாண்டியன் கவிதை

எங்கோவொரு மூலையில் கேட்பாரற்று அழுதுகொண்டிருக்கிறது புறக்கணிக்கப்பட்ட குரலொன்று.... அழும் குரலில் அர்த்தமில்லை என்றே புறந்தள்ளி விட்டார்கள். யாருமே அழைக்காவிட்டாலும் ஒவ்வொரு காலத்திலும் ஓலமிடுவதே இதன் வேலை. கால ஓட்டத்தில் கொள்ளை நோயால் மட்டுமன்றி கொடும்பசியால் மடியப் போகும் மக்களை காக்க முடியாத…