தங்கேஸ் கவிதைகள்
1.சாதிகளின் தேசம் என் பாட்டன் கடைசிவரையிலும் காலுக்கு செருப்பு போடவேயில்லை கக்கத்தில் தொங்கும் துண்டை உதறி தோளுக்குப் போர்த்தாமலேயே செத்துப்போனான் இன்று பிளாட்டுகளாக மாறியிருக்கும் முன்னாள் வயல்களின்…
Read More1.சாதிகளின் தேசம் என் பாட்டன் கடைசிவரையிலும் காலுக்கு செருப்பு போடவேயில்லை கக்கத்தில் தொங்கும் துண்டை உதறி தோளுக்குப் போர்த்தாமலேயே செத்துப்போனான் இன்று பிளாட்டுகளாக மாறியிருக்கும் முன்னாள் வயல்களின்…
Read More1.கிராமியப் பாடல் பொருள் : தனிமை பல்லவி ஆத்துத் தண்ணிய அள்ளி அள்ளி கைவலிக்குது கிணத்துக்குள்ள நெலவு கிடந்து நீச்சடிக்குது குளம் குட்டை எல்லாமே குறட்டை விடுகுது…
Read Moreகவிதை 1 கடவுள் தன்மையோ பெரும்பாறையாய் அசைவற்ற பொழுதுகள் அசைவற்ற பொழுதுகளை அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது காற்றோடு புணரும் ஓர் அரசமரத்திலை எந்த அரூபத்தின் பவனியை தரிசிக்க…
Read Moreகவிதை 1 அத்தனை எளிமையானவை ஆட்டுக்குட்டிகள் ஓநாய்களை ஒளித்துவைத்திருக்கும் புன்னகைகளை அவ்வளவு எளிதாக அடையாளம் கண்டுவிட முடிவதில்லை இப்பொழுதெல்லாம் அடிக்கடி இமைகள் இறங்கி கபட நாடகத்தை காட்டிக்கொடுக்கும்…
Read Moreகவிதை 1 இரவில் கூடடையாத பறவைகள் என் தலைக்குள் வந்தடைகின்றன பறவைகளின் சப்தமென்பதும் அதன் அன்றாட அங்கலாய்ப்புகளின்றி வேறேது? வானம் எத்தனை பெரியதாய் இருந்தால் என்ன அங்கே…
Read Moreகவிதை 1 என் வைரக் குவியல்களை யார் களவாடிப் போனார்களோ இந்நேரம்? சட்டை உரித்த பாம்பு போல் ஒரு கணம் மின்னி மறையும் இந்த மின்னற் கொடியிடம்…
Read Moreகவிதை 1 யாருக்காக என்று சாலையோரத்து மரங்கள் நிற்பது தனக்காக என்று நினைப்பான் பயணி கிளைகளில் அமரும் பறவைகள் தமக்காக என்று நினைக்கும் நிழலுக்கு இளைப்பாறும் தெருநாய்கள்…
Read Moreகவிதை 1 வாசற்கதவை முகத்தில் அறைந்து சாத்துகிறது வாழ்க்கை வறுமைமுகத்தில் படர உடலை இலக்கற்று சுமந்து போகின்றன கால்கள் ஒரு கைப்பிடி அளவு கடுகு பெற்றவள் அது…
Read More