தங்கேஸ் கவிதைகள்!!

தங்கேஸ் கவிதைகள்!!

கவிதை 1 வாசற்கதவை முகத்தில் அறைந்து சாத்துகிறது வாழ்க்கை வறுமைமுகத்தில் படர  உடலை இலக்கற்று  சுமந்து போகின்றன கால்கள் ஒரு கைப்பிடி அளவு கடுகு பெற்றவள் அது மரணம்நிகழாத வீடு தானாவென்று ஐயம்  கேட்கிறாள் இல்லை என்றானதும்  கைநிறைந்திருக்கும் கடுகை விசிறித்…