கோ. பாரதி மோகன் எழுதிய "கமநிதா" கவிதைகள் தொகுப்பு புத்தகம் | Bharathi Mohan's Kamanitha Poetry Collection Tamil Book Review | தங்கேஸ் | www.bookday.in

கோ. பாரதி மோகன் எழுதிய “கமநிதா” கவிதைகள் தொகுப்பு – நூல் அறிமுகம்

"கமநிதா" கவிதைகள் தொகுப்பு - நூல் அறிமுகம் பாரதிக்கு எவ்விதம் ஒரு பராசக்தியோ, அவ்விதமே பாரதி மோகனுக்கு கமநிதா இருக்கிறாள். "எங்கெங்கு காணினும் சக்தியடா எழுகடல் அவள் வண்ணமடா " என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போல , பாரதி மோகனுக்கு…
ஆண்டன் செகாவின் 'நாயுடன் தோன்றும் பெண்' சிறுகதைக்கான தமிழ் மொழிபெயர்ப்பு விளம்பரப் படம்; மொழிபெயர்ப்பாளர் தங்கேஸ், கடற்கரை பின்னணி மற்றும் நாயுடன் நடந்து செல்லும் பெண் இடம்பெற்ற வண்ண ஓவிய வடிவமைப்பு.

ஆண்டன் செகாவின் ‘நாயுடன் தோன்றும் பெண்’ சிறுகதை | ஆங்கிலத்திலிருந்து தமிழில்: தங்கேஸ்

ஆண்டன் செகாவின் 'நாயுடன் தோன்றும் பெண்' சிறுகதை | ஆங்கிலத்திலிருந்து தமிழில்: தங்கேஸ் I அந்த  நகரின் கடற்கரைப் பகுதியில்   ஒரு புதுமுகம் தென்படுவதாக மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர்  .  அந்த புதுமுகம்  ஒரு நாய் வைத்திருந்த பெண்மணி ஆவாள்…
உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act 3 - Scene 3 in Translated Tamil | www.bookday.in

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் (Romeo and Juliet) நாடக காட்சி 3 (Act III, Scene III) – தமிழில்: தங்கேஸ்

ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet) களம்  3, காட்சி 3 (Act III, Scene III) பாத்திரங்கள்: துறவி லாரன்ஸ், ரோமியோ, செவிலி (துறவி லாரன்ஸ் தன் அறைக்குள் நுழைகிறார் ) துறவி லாரன்ஸ் ரோமியோ , வெளியே வா.…
தங்கேஸ் எழுதிய நான்கு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் ***************************************************************** 1. தோற்றம் ஒரு நெருப்புக்கங்கு போல பெரியகோவிலுக்கும் மேலே சொலித்துக் கொண்டிருக்கிறது ஒற்றை நட்சத்திரம் தரிசனம் பார்க்கும் ஆசையா அல்லது தானுயர்ந்தவன் என்ற தம்பட்டமா என்னவென்று தெரியவில்லை கூடடைந்த பறவைகளுக்கு மின்மினிப்பூச்சியாகவும் பொழுது போகாத கவிஞனுக்கு காற்புள்ளியாகவும்…
உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act 3 - Scene 2 in Translated Tamil | www.bookday.in

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் (Romeo and Juliet) நாடக காட்சி 2 (Act III, Scene II) – தமிழில்: தங்கேஸ்

ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet) களம்  3, காட்சி 2 (Act III, Scene II)   பாத்திரங்கள் ஜூலியட், செவிலி (ஜூலியட் புது மணப் பெண் , செவிலிக்காக காத்திருக்கிறாள். ஆனால் செவிலி கெட்ட செய்தியோடு வருகிறாள். )…
தங்கேஸ் எழுதிய “ரீல்ஸ்  காதல்” – சிறுகதை | Thanges's Reels Kadhal - Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

தங்கேஸ் எழுதிய “ரீல்ஸ்  காதல்” – சிறுகதை

“ரீல்ஸ்  காதல்” – சிறுகதை ----------------------------- ஐந்தாவது    முறையாக அருணிடம்  கேட்டாள்  தீபிகா  ”  நீ என்னை எவ்வளவு லவ்வு பண்றேன்னு சொல்லு ?  ” ” என் மனசளவுக்கு  ’ ” ப் பூ இவ்வளவு தானா ? …
தங்கேஸ் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் ***************************************************************** 1. காதலும் பெருங்காதலும் வானம் போல விரிந்து போகும் எல்லையற்ற அன்பைத்தான் நான் நேசமென்று நினைத்திருந்தேன் நீயோ உன் விழிகளுக்குள் வலம் வருவதே பெருங்காதலென்கிறாய் அம்மைக்கு மட்டும் காதலனாய் இருந்திருந்தால் இறைவன் எப்படி உலகத்திற்கே உள்ளம் கவர்…
தங்கேஸ் எழுதிய ஐந்து புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் ***************************************************************** 1 படபடக்கும் வெள்ளை தாள்கள் குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்கு கொள்ளை அழகு விரல் தீண்டும் இந்தச் சிறு கணத்திற்காகவா இத்தனைக் காலங்கள் காத்திருந்தாய்? ஆனாலும் உன்னை ஆதி அந்தமாய் தழுவும்…
தங்கேஸ் எழுதிய ஏழு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் ********************************************** 1.கதை சொல்லிகள் ஓடும் நதியிலிருந்து கரையில் குதிக்க துடித்துக் கொண்டிருக்கும் கெண்டை மீனுக்கு சாந்த சொரூபியாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது கரையிலிருக்கும்  வெண்நாரை வெள்ளைத் தேவதையின் கலையும் பிம்பங்களை யாருக்கும்  தெரியாமல் புரட்டிக் கொண்டே போகிறது கதை சொல்லும் நதி…