தங்கேஸ் கவிதைகள்

1.சாதிகளின் தேசம் என் பாட்டன் கடைசிவரையிலும் காலுக்கு செருப்பு போடவேயில்லை கக்கத்தில் தொங்கும் துண்டை உதறி தோளுக்குப் போர்த்தாமலேயே செத்துப்போனான் இன்று பிளாட்டுகளாக மாறியிருக்கும் முன்னாள் வயல்களின்…

Read More

தேனி சீருடையான் அவர்களின் “அங்கிட்டும் இங்கிட்டும் ‘’ – நூலறிமுகம்

தோழர் சீருடையான் அவர்கள் வா என்று அழைத்தால், சிறுகதை தானாக அவரிடம் வந்து வந்து ஒட்டிக் கொள்கிறது. விரல்களோடு இழைந்து விளையாடுகிறது. இன்னும் இன்னும் என்னை எழுதிப்போ…

Read More

சிறுகதை: நிழல் – தங்கேஸ்

வெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி…

Read More

தங்கேஸ் கவிதைகள்

1 நிழல்கள் சந்தித்துக்கொள்வது போல மனிதர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள் கை குலுக்குகிறார்கள் கட்டித் தழுவுகிறார்கள் தழுவியதும் விடைபெறுகிறார்கள் உருவம் கலைந்ததும் வெற்றிடம் விரிகிறது வெற்றிடத்தைக் கண்டால் பூமி பெருமூச்சு…

Read More

தங்கேஸ் கவிதைகள்

1. கடவுளே! இந்த வாழ்க்கையை இதயத்தில் ஏந்திக்கொள்வது இருக்கட்டும் யார் யார் இதைச் சில்லறைக் காசு போல சட்டைப் பையில் போட்டுக் கண்டு திரிகிறார்களோ யார் கண்டது?…

Read More

தங்கேஸ் கவிதைகள்

1 இந்த முறை தேன் சிட்டுவின் கூர்மையான அலகுகளுக்குள் சிக்கித் தவிக்கும் செம்பருத்தி உனக்கொரு நிழற்குடையாகிறது இலக்கற்ற பயணியே! கொள்ளைப் பூக்கள் பூத்த அந்தி வானம் உனக்கொரு…

Read More

தங்கேஸ் கவிதைகள் – வறுமை

இல்லையென்று கை விரித்த பிறகு ஏந்தியவனின் கண்களை எதிர்கொள்வது எத்தனை துயரமானது ? ஒரு கண்ணில் கடவுளையும் மறுகண்ணில் தெரு நாயையும் ஒரு சேர தரிசிப்பதென்பது நூற்றாண்டுகளின்…

Read More

தங்கேஸ் கவிதைகள்

1.கிராமியப் பாடல் பொருள் : தனிமை பல்லவி ஆத்துத் தண்ணிய அள்ளி அள்ளி கைவலிக்குது கிணத்துக்குள்ள நெலவு கிடந்து நீச்சடிக்குது குளம் குட்டை எல்லாமே குறட்டை விடுகுது…

Read More