உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் | Shakespeare's World Famous Romeo and Juliet Play Act III - Scene I in Translated Tamil | www.bookday.in

உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் (Romeo and Juliet) நாடக காட்சி 1 (Act III, Scene I) – தமிழில்: தங்கேஸ்

ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet) மூன்றாம் அங்கம் - காட்சி 1 (Act III, Scene I)   மெர்குஷியோ, பென்வோலியோ, ஒரு சிறுவன் (Page) மற்றும் பணியாளர்கள் நுழைகிறார்கள்.   பென்வோலியோ:  மெர்குஷியோ,  நான்  உன்னை வேண்டி கேட்டுக்…
தங்கேஸ் எழுதிய மூன்று புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் ********************************************** 1. அசைவற்ற பொழுதுகள் அசைவற்ற பொழுதுகளை அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது காற்றோடு புணரும் ஓர் அரசமரத்திலை எந்த அரூபத்தின் பவனியை தரிசிக்க திடீரென்று கோடி கண்கள் முளைத்து விடுகின்றனவோ புழுதி படிந்தஇந்த வீதிக்கு ? நிலவு நதியாகும்…
தேனி சீருடையான் எழுதிய "நித்திலப் பந்தல்" சிறுகதை தொகுப்பு புத்தகம் | Theni Seerudayan's Nithila Pandhal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

தேனி சீருடையான் எழுதிய “நித்திலப் பந்தல்” சிறுகதை தொகுப்பு  – நூல் அறிமுகம்

தேனி சீருடையான் அவர்களின் இந்த நூல் ( "நித்திலப் பந்தல்" சிறுகதை தொகுப்பு) அவருடைய பத்தாவது சிறுகதை தொகுப்பாகும் . பத்துச் சிறுகதை தொகுப்புகள் வெளிவந்த பின்பும் ,தோழர் சீருடையானுக்குள் இன்னும் எழுதித் தீர்க்க வேண்டிய சாமானிய மனிதர்களின் கதைகள் நிறைய…
தங்கேஸ் எழுதிய இரண்டு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் ****************************************************************************************** 1. வெண்ணிறப் புரவி முன்னொரு காலத்தில் எங்களுக்கென்று ஒரு வெண்ணிறப் புரவி சொந்தமாக இருந்தது வயலில் நாள் முழுவதும் உழைத்து விட்டு வரும் குடும்பத்தினர் அனைவரும் அதன் மீது அமர்ந்து ஒரு சுற்று சவாரி போய் வருவோம்…
தங்கேஸ் எழுதிய "நினைவின் வெளியில்" கவிதை -| சிறந்த தமிழ் கவிதைகள் | Tamil Love Kavithai | தமிழ் புதுக்கவிதை | www.bookday.in

“நினைவின் வெளியில்” கவிதை  – தங்கேஸ்

"நினைவின் வெளியில்" கவிதை ***************************** நினைவின் வெளியில் அலையும் பறவை நிறுத்தமில்லாததொரு விண்வெளிப் பேருந்து ஒளியாண்டுகள் ஆகும் ஓர் ஞாபகம் மக்கிப் போவதற்கு நட்சத்திரங்களின் ஆயுளில் பாதியைக் கொடு உன்னை மறப்பதற்கு வெண்ணிறப் புரவிகள் பொங்கிப் பிரவகிக்கும் போது நான் நிலவிற்குள்…
தங்கேஸ் எழுதிய "தீர்வு" சிறுகதை | Thanges Tamil Short Story | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF | நவீன தமிழ் சிறுகதைகள் படிக்க - www.bookday.in

தங்கேஸ் எழுதிய “தீர்வு” சிறுகதை

தங்கேஸ் எழுதிய "தீர்வு" சிறுகதை தோழர் சீருடையான் அவர்கள் ஒவ்வொரு ஆப்பிளாக எடுத்து கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்து சுத்தமான பூவாலைத் துண்டால் துடைத்து துடைத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். ஆப்பிளின் சுகந்த வாசனை நாசியை கிறு கிறுக்கச் செய்து…
தங்கேஸ் எழுதிய மூன்று புதிய தமிழ் கவிதைகள் | 1. குரல் | 2. அசைவற்ற பொழுது | 3. சாப விமோசனம் | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள் 

தங்கேஸ் கவிதைகள்  ***************************************************************************** 1. குரல் பாசி படர்ந்த செங்குளத்தின் தவளைக் கூச்சல் இப்பொழுது சன்னமாக தண்ணீர்ப் பாம்பின் தொண்டைக்குள் பிஞ்சு முருங்கை இலைகளின் அநாதை அலறல்கள் இப்போது அசை போடும் வெள்ளாடுகளின் தாடைக்குள் பயிராகி வளர்ந்து புரளும் காலத்தை உண்டு…
மொழி பெயர்ப்பு கவிதை: காதல் - பாப்லோ நெருடா | தமிழில் தங்கேஸ் | Pablo Neruda Love Poetry Translation in Tamil By Thanges | www.bookday.in

மொழி பெயர்ப்பு கவிதை: காதல் – பாப்லோ நெருடா | தமிழில் தங்கேஸ்

காதல் - பாப்லோ நெருடா | தமிழில் தங்கேஸ் அன்பே ! ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் நீ எனக்காகவே படைக்கப்பட்டவள் என்பதை உன் இதயத்தில் நீ இனிமையுடன் உணர்ந்தால் ஒவ்வொரு நாளும் ஒரு பூ உன் உதடுகளின் மீது…
கவிதை: பொழுது - தங்கேஸ் | தங்கேஸ் எழுதிய "பொழுது" கவிதை | Poluthu Tamil Poetry Written By Thanges | www.bookday.in

கவிதை: பொழுது – தங்கேஸ்

கவிதை: பொழுது - தங்கேஸ் ********************************* வாசற் கோலத்தை இழுத்துச் செல்லும் சிற்றெறும்புகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்து விட்டது இன்றைய பொழுது இன்னும் கட்டி முடிக்கப்படாத மதில் சுவரின் மீது குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி சோம்பல் முறிக்கும் வெள்ளைப் பூனைக்கு…