சிறுகதை - நிழல் - தங்கேஸ் (Nizhal Short Story By Thanges)

சிறுகதை: நிழல் – தங்கேஸ்

வெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த  வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து மிதந்து  கொண்டிருந்தது. கையை நெற்றிக்கு அணைவாக கொடுத்து மேலே அண்ணாந்து பார்த்தாள்.…
தங்கேஸ் கவிதைகள் (thanges poems)

தங்கேஸ் கவிதைகள்

1 நிழல்கள் சந்தித்துக்கொள்வது போல மனிதர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்  கை குலுக்குகிறார்கள் கட்டித்  தழுவுகிறார்கள் தழுவியதும் விடைபெறுகிறார்கள் உருவம் கலைந்ததும்  வெற்றிடம் விரிகிறது வெற்றிடத்தைக் கண்டால் பூமி பெருமூச்சு விடுகிறது யார் நிரப்ப ? எண்ணங்களின் நிழல் வழியே நான் உனக்குள் இறங்குவேன்…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1. கடவுளே! இந்த வாழ்க்கையை இதயத்தில் ஏந்திக்கொள்வது இருக்கட்டும் யார் யார் இதைச் சில்லறைக் காசு போல சட்டைப் பையில் போட்டுக் கண்டு திரிகிறார்களோ யார் கண்டது? யார் இதை சிகரெட் துண்டைப் போல புகைத்துக் கொண்டு அலைகிறார்களோ? யார் மதுப்…
தங்கேஸ் கவிதைகள் thanges poems

தங்கேஸ் கவிதைகள்

    நீங்க என்ன ஆளுக ? நீங்க என்ன ஆளுங்க என ஒருவனை கேட்ட நொடியில் ஒரு சயரோகி ரத்தத்துடன் கோழையைப் புழுதியில் துப்பிவிட்டுச் செல்கிறான் ஒரு வேசை காசு தராத வாடிக்கையாளின் பரம்பரை பெண்களை அவளின் தொழிலுக்குப் போகச்…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

      1 இந்த முறை தேன் சிட்டுவின் கூர்மையான அலகுகளுக்குள் சிக்கித் தவிக்கும் செம்பருத்தி உனக்கொரு நிழற்குடையாகிறது இலக்கற்ற பயணியே! கொள்ளைப் பூக்கள் பூத்த அந்தி வானம் உனக்கொரு பயணியர் விடுதியாய் இருந்ததை நீ மறந்து விடு வழிப்போக்கர்கள்…
தங்கேஸ் கவிதைகள் – வறுமை

தங்கேஸ் கவிதைகள் – வறுமை

      இல்லையென்று கை விரித்த பிறகு ஏந்தியவனின் கண்களை எதிர்கொள்வது எத்தனை துயரமானது ? ஒரு கண்ணில் கடவுளையும் மறுகண்ணில் தெரு நாயையும் ஒரு சேர தரிசிப்பதென்பது நூற்றாண்டுகளின் தனிமையை ஒற்றைத்தோனியில் கடந்து போகும் திசையற்ற பயணம் தானே?…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

      1.கிராமியப் பாடல் பொருள் : தனிமை பல்லவி ஆத்துத் தண்ணிய அள்ளி அள்ளி கைவலிக்குது கிணத்துக்குள்ள நெலவு கிடந்து நீச்சடிக்குது குளம் குட்டை எல்லாமே குறட்டை விடுகுது கொஞ்ச நேரம் ராத்திரியும் கண்ணசருது ஆனாலும் ஆனாலும் நான்…
தங்கேஸ் கவிதைகள்…

தங்கேஸ் கவிதைகள்…

      கவிதை 1 நீ இப்படியே என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் உன்னை அப்படியே எடுத்து விழுங்கி விடுவேன் என்றேன் எப்படி என்றாள் பொதுவாக என்னைப்போல் இல்லை என் விழிகள் அவை இரண்டும் சுத்த அசைவப் பிராணிகள் என்றேன்…
நூல் அறிமுகம்: “நிலவென்னும் நல்லாள்” கவிதை தொகுப்பு -தங்கேஸ்

நூல் அறிமுகம்: “நிலவென்னும் நல்லாள்” கவிதை தொகுப்பு -தங்கேஸ்

      நண்பர் கூடல் தாரிக் அவர்களின் ஐந்தாவது கவிதை தொகுப்பான ‘’ நிலவென்னும் நல்லாள் ‘’ நம் கைகளில் புரளும் நேரம் , நிலவின் குளிர்ச்சியை நம் கைகள் உணர்கின்றன. சங்கத் தமிழ் கவிதையின் தொடர்ச்சியாக இயற்கையைப் பாடும்…