தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems) - Kavithaikal in Tamil - https://bookday.in/

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems) கவிதை 1 புல்லிக் கிடந்தது புடை பெயர்ந்தது அவ்வளவில் அள்ளிக் கொண்டது உன் நினைப்பு சகி ! நினைவு ஒன்று தானே மரித்தாலும் உயிர்த்தெழுவது சங்குப் பூனைக்கு வீசும் ஒரு சிறிய ரொட்டித் துண்டைப் போல…
thangesh kavithaikal | தங்கேஸ் கவிதைகள் | Poem | Book Day

தங்கேஸ் கவிதைகள்

1. வேஷம்   இன்றைக்கு வாய்த்தது நல்ல வேடிக்கை காட்டும் முகம். பெரிய கோமாளியாகக் கடவது என்று தினசரியில் என் பெயருக்கு ராசிபலன் பொய்யில்லை யாரைப் பார்த்தாலும் சிரித்து வைக்கத் தோன்றுகிறது பசிக் கொடுமை கூர்மையான பகடிகளைக் கூட மனச் சேதம்…
thangesh poetries தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1 *ஒரு ஊர்ல ஒரு காடு இருந்தது அதில் ஒரு சிங்கம் ராஜாவாக தன்னை முடி சூட்டிக்கொண்டது அதற்குப் பிறகு அதன் குட்டி பிறகு அந்த குட்டியின் குட்டி இப்படி குட்டி வாரிசுகளாகவே பரம்பரையாக அந்த காட்டை ஆள ஆரம்பித்தன அதற்கு…
thangesh kavithaikal தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

1.கடவுளின் மீன்கள் ஒரு துளி கண்ணீரில் ஒளிந்திருக்கிறது இந்த அடர்த்தியான வாழ்க்கை கருணை பொங்கும் கடவுள்கள் நம் வாழ்க்கையைத் தேர்ந்த வாசகங்களால் எழுதிக் கொண்டே செல்கிறார்கள் எழுதியவற்றை முகநூலில் பதிவிட்டு விட்டு நம்மை விருப்பக் குறியிட வைக்கிறார்கள் "அற்புதம் தலைவா "…