Posted inPoetry
தங்கேஸ் கவிதைகள்
தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems) கவிதை 1 புல்லிக் கிடந்தது புடை பெயர்ந்தது அவ்வளவில் அள்ளிக் கொண்டது உன் நினைப்பு சகி ! நினைவு ஒன்று தானே மரித்தாலும் உயிர்த்தெழுவது சங்குப் பூனைக்கு வீசும் ஒரு சிறிய ரொட்டித் துண்டைப் போல…