ஒருவன் மாட்டுத் தோல் உரிக்கிறான் மற்ற நேரங்களில் அந்த சூரிக்கத்தி மொண்ணையாகத்தான் இருக்கிறது ஒருவன் பறையடிக்கிறான். இசை துள்ளலாக வருகிறது பாடையில் கிடப்பவன் துள்ளி எழுந்து ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு…
Read Moreவில்லியம் வேர்ட்ஸ் வொர்த் (O7.04-1770- 23-04-1850) THE SOLITARY REAPER (தனிமையில் கதிர் அறுப்பவள்) வேர்ட்ஸ் வொர்த் போல இயற்கையைப்பாடித்தீர்த்த கவிஞன் வேறொருவன் இல்லை ,இயற்கையைப்பற்றி கவிபுனைய…
Read Moreபத்தாவது மைல் வளைவில் திரும்பும் போது வண்டியின் ஹெட் லைட் வெளிச்சத்தில் அவனின் அசாத்தியமான உருவம் முழுமையாக பார்வைக்கு கிடைத்தது. பழைய கைலியை மடித்துக்கட்டி மஞ்சள் வண்ண…
Read Moreகவிதை 1 புன்னகைக்கும் பின்னால் புன்னகைத்து நிற்கிறது துரோகம் நடுங்கிக்கொண்டிருக்கிறது உதிரும் நட்சத்திரமொன்று மனதில் லார்வைவை தின்று சிறகு விரித்தது பட்டாம்பூச்சி விடிகாலை சாம்பல்காட்டில் புரண்டு எழுந்து…
Read Moreவெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறேன் காலமற்ற பொழுதில் எவ்விதம் நிரம்புமோ இனி இது? வெள்ளைத்தாளிலிருந்து முளைத்தெழுகின்றன மரத்துகள்களின் விசும்பல்களும் காகித கூழாவதற்கும் முன்பு மண்ணின் ஈரலை முத்தமிட்டுக்கொண்டிருந்த பிரிய வேர்…
Read MoreT.S.ELIOT ‘ S poem PRELUDE (முன்னுரை) 1 அழுக்கடைந்த தெருக்களெங்கும் சேறு படிந்த பாதச்சுவடுகள் காபிக்கடைகளில் போய் முடிகின்றன அங்கிருந்து கிளம்பி வரும் மயக்கமூட்டும் மது…
Read MoreThe Love Song of J. Alfred Prufrock ( By T. S. Eliot) டி.எஸ். எலியட் எழுதிய ஆல்பிரட் ப்ருப்ராக்ககின் காதல் பாடல் மொழிபெயர்ப்பாளர்…
Read Moreஅறிமுகம் தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் (Thomas Stearns Eliot, 26 செப்டம்பர் 1888 – 4 சனவரி 1965) என்பவர் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஒரு…
Read Moreகவிஞரைப் பற்றிய அறிமுகம் ****************************************** டபிள்யு ஹெச் ஆடன் (21- 02 -1907 – 29 – 09 1973) ஒரு ஆங்கில அமெரிக்க முற்போக்குக் கவிஞர்,…
Read More