கவிதை | பெரியம்மாக்களின் கதை | தங்கேஸ் | Periyamakkalin Kathai Thangesh Poetry

கவிதை: பெரியம்மாக்களின் கதை – தங்கேஸ்

விக்கிகொள்ளும் போது சரியாக பெரியம்மா ஞாபத்திற்கு வந்துவிடுவாள் வலிக்காமல் உச்சந்தலையில் தட்டிவிட்டு அடுக்குப்பானைக்குள்ளிருந்து அஞ்சுரூபாயை எடுத்தது நீ தான என்று அதிர்ச்சியளிப்பாள் நிற்காத விக்கலும் சட்டென்று நின்று போக இப்படித்தான் என் ராமாயண புத்தகத்துல வச்சிருந்த பத்து ரூபாயை காணோம் என்று…
சாதி-கவிதை - தங்கேஸ் | Poem - Thanges

தங்கேஸ் கவிதைகள்

1.சாதிகளின் தேசம் என் பாட்டன் கடைசிவரையிலும் காலுக்கு செருப்பு போடவேயில்லை கக்கத்தில் தொங்கும் துண்டை உதறி தோளுக்குப் போர்த்தாமலேயே செத்துப்போனான் இன்று பிளாட்டுகளாக மாறியிருக்கும் முன்னாள் வயல்களின் உடலெங்கும் வடு வடுவாக பதிந்து கிடக்கும் உழவு மாடுகளின் கால் தடங்களுக்கு ஈடாக…
தங்கேஸ் கவிதைகள்: உறக்கமும் விழிப்பும்

தங்கேஸ் கவிதைகள்: உறக்கமும் விழிப்பும்

ஒருவன் மாட்டுத் தோல் உரிக்கிறான் மற்ற நேரங்களில் அந்த சூரிக்கத்தி மொண்ணையாகத்தான் இருக்கிறது ஒருவன் பறையடிக்கிறான். இசை துள்ளலாக வருகிறது பாடையில் கிடப்பவன் துள்ளி எழுந்து ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு இசை கேட்கிறான் மற்ற நேரங்களில் பறையடிக்கும் குச்சி சும்மாதான் கிடக்கிறது ஒருவன் மலம்…
கவிதைக் கட்டுரை – காதல்  நதி / தங்கேஸ்

கவிதைக் கட்டுரை – காதல்  நதி / தங்கேஸ்

இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்கள் தோன்றிய முதல் கணத்திலேயே அவற்றின் உள்ளத்தில் நேசமும் தோன்றியிருக்க வேண்டும். பூமியின் அடியாழத்திலிருந்து பீறிட்டுப் பொங்கி வரும் நீரூற்று போன்றது காதல். அது மட்டும் ஒரு இதயத்திற்குள் முழுமையாக நுழைந்து விட்டால் கட்டற்ற காட்டருவி போல பொங்கிப் பிரவாகமெடுத்து…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

மழைக் காட்சிகள் ************************ நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு...... ******************************************** கலங்கிய குட்டைகளில் பறக்கும் கட்சிக் கொடிகளை நையப் புடைக்கின்றது வலுத்த மழைத்துளி முக்குளித்த பின்பு நாற்புறமும் தெறிக்கின்றன சேற்றின் தீற்றல்கள் அடிவயிற்றில் குமட்டிக்கொண்டு வரும் நாற்றத்தை அலட்சயித்து மக்கிய…
சிறுக​தை: அரூபமாய் – தங்கேஸ்

சிறுக​தை: அரூபமாய் – தங்கேஸ்

  நட்டநடுநசி​யை ​தொட்டுவிட்டது காலம் . உ​றைந்த நிலையில்அசைவற்றுக் கிடந்த அந்த வீதிக்கு  அவன் ஒரு சருகு ​போல ​ஓ​சை​யெழுப்பாம​லே மெல்ல அ​சைந்தபடி​யே வந்து சேர்ந்தான். இருளில் மூழ்கி  கிடந்த  அந்த வீட்டிற்கு முன்பு வந்ததும் ஆவலாக வாசலுக்கு முன்பு  நின்றான்.…
தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்

டாக்டர் பாஸ்டஸ் வேப்ப மரத்தடியில் நிற்கும் சாத்தான் இருகரங்களையும் விரித்து அழைக்கிறான் அவன் கடவுள் அளவு மோசமில்லை சாத்தான் சாதி பார்ப்பதில்லை மதம் பார்ப்பதில்லை எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே போதும் நிறுத்துங்கள் காதில்…