தமுஎகச வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை இணைந்து நடத்தும் கூட்டத்திற்காக நா.வே.அருள் எழுதிய அஞ்சலி கவிதை - கவிஞர் தணிகைச் செல்வன்

கவிஞர் தணிகைச் செல்வனுக்கான அஞ்சலி கவிதை

கவிஞர் தணிகைச் செல்வன் **************************** அன்புக்குரிய போர் வீரனே அஞ்சலி செலுத்துகிறேன்! நீ உணர்ச்சி வசப்பட்ட குழந்தை என்பதை உலகறியும் தொட்டிலில் இருக்கும்போதே தாய்ப்பாலுக்காகப் போராட்டம் நடத்தியவன் தணிகைச் செல்வன்! ஒவ்வொரு கவிஞனுமே உணர்ச்சி வசப்பட்ட கம்யூனிஸ்ட்டுதான். ஆபத்தான உலகில் நாம்…