ஞா.சத்தீஸ்வரன் எழுதி ஆம்பல் பதிப்பகம் வெளியிட்ட தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் (Thanimaiyin Midarugalil Thuyareriya Sorkal)

தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் – நூல் அறிமுகம்

தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் (Thanimaiyin Midarugalil Thuyareriya Sorkal) - நூல் அறிமுகம் -அய்யனார் ஈடாடி நிலத்தின் பிடிமண்ணை நெற்றியில் அப்பிக் கொண்டதோடு, மடியில் கிடத்தி அமர்த்தி தாலாட்டி உச்சிநுகர்ந்திருக்கிறார். காயத்தின் வலிச்சொற்கள் குவிந்து கிடக்கின்றன நூல் முழுவதும். வெள்ளந்தி…
ஞா.சத்தீஸ்வரன் தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் (Thanimaiyin Midarugalil Thuyareriya Sorkal)

ஞா.சத்தீஸ்வரன் எழுதிய “தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்” நூல் அறிமுகம்

நிலத்திலிருந்து அந்நியமாக்கப்படும் ஆத்மாக்களின் வலிமொழி. மேற்கு வங்கம், சாந்தி நிகேதனில் முனைவர் பட்ட ஆய்வுப்பணி மேற்கொண்டிருப்பவர் சத்தீஸ்வரன் அவர்கள். வங்க மொழி நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்களை வங்க மொழியிலும் மொழியாக்கம் செய்யும் அரும்பணியையும் அவர் செய்து கொண்டு வருகிறார். படைப்பாக்கத்திலும்…