Posted inBook Review
நூல் அறிமுகம்: தனித்த வாழ்வியலைப் பேசும் அப்பாவின் வேட்டி – மயிலம் இளமுருகு…!
புதுக்கவிதை எழுதுபவர்கள் அவர்களின் பாடுபொருளாக தன்னைப்பாடுதல், தன்வாழ்க்கையைப் பாடுதல், சமூகத்தைப் பாடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகைகளில் பாடுதல் என அவர்களின் பாடுபொருள் வகை கணக்கிலடங்கா. தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் தன் வாழ்க்கை சார்ந்து பாடிய பாடல்களே அதிகம். முதன்முதலில் கவிதை எழுதுபவர்கள்…