தஞ்சை சி.கேசவமூர்த்தியின் “அணிலாடு சீறூர் (சங்க இலக்கியக் குறுந்தொகைக் கதைகள்)” புத்தகம் | Writer Thanjai Kesava Murti's Aniladu Seerur Tamil Book Review | முனைவர் பா.ஜம்புலிங்கம் | www.bookday.in

தஞ்சை சி.கேசவமூர்த்தியின் “அணிலாடு சீறூர்” – நூல் அறிமுகம்

தஞ்சை சி.கேசவமூர்த்தி எழுதியுள்ள “அணிலாடு சீறூர்” என்னும் நூல்  சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்களின் அடிப்படையில் கதை வடிவில் அமைந்துள்ளது.  தன்னுடைய படைப்பின் மூலமாக நூலாசிரியர், வாசகர்களை சங்க காலத்திற்கு அழைத்துச்செல்கிறார். தான் அனுபவித்த இலக்கியத்தின் நுட்பத்தையும்,…