Posted inPoetry
தங்கேஸ் கவிதைகள்
மழைக் காட்சிகள் ************************ நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு...... ******************************************** கலங்கிய குட்டைகளில் பறக்கும் கட்சிக் கொடிகளை நையப் புடைக்கின்றது வலுத்த மழைத்துளி முக்குளித்த பின்பு நாற்புறமும் தெறிக்கின்றன சேற்றின் தீற்றல்கள் அடிவயிற்றில் குமட்டிக்கொண்டு வரும் நாற்றத்தை அலட்சயித்து மக்கிய…