சிறுகதை: தன்மானம் – ராதிகா விஜய்பாபு

சிறுகதை: தன்மானம் – ராதிகா விஜய்பாபு

சீதா காரை ஓட்டிக் கொண்டு கிளினிக் சென்று கொண்டிருந்தாள் நேரமாகி விட்டது என்ற பதட்டம் ஒருபுறமிருந்தாலும் எஃப்எம் இல் பாட்டு கேட்டுக்கொண்டு நிதானமாக சென்று கொண்டிருந்தாள். "தினமும் இருப்பதைவிட இன்றைக்கு என்ன இவ்வளவு ட்ராபிக்" கார் சிக்னலில் நின்றது. அப்பொழுது ஜவுளிக்கடை…