தர்ப்பண சுந்தரி :  எஸ்.வி.வேணுகோபாலன் : நூல் மதிப்புரை –  பா.ஜம்புலிங்கம்

தர்ப்பண சுந்தரி :  எஸ்.வி.வேணுகோபாலன் : நூல் மதிப்புரை – பா.ஜம்புலிங்கம்

"நாம் அன்பு செலுத்திய ஒருவர் நம்மைவிட்டு விலகிச்செல்லும்போது, அவர் அதுவரை காட்டிய அன்பின் காரணமாக அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடுவதா அல்லது அவர்மீது கோபித்துக்கொள்வதா? அதனைக் காலம்தான் தீர்மானிக்கும். இருந்தாலும் மனது என்று ஒன்று இருந்து பாடாய் படுத்துகிறதே அதனை என்ன…