தத்துவத்தின் தொடக்கங்கள் | நூல் மதிப்புரை | சு.பொ.அகத்தியலிங்கம்

தத்துவத்தின் தொடக்கங்கள் | நூல் மதிப்புரை | சு.பொ.அகத்தியலிங்கம்

“தத்துவத்தின் தொடக்கங்கள்” எனும் நூல் மெய்யாகவே தத்துவத்தின் அறிமுகமாகவும், இந்திய சிந்தனை மரபின் அறிமுகமாகவும் இரண்டு பணிகளை ஒரே நேரத்தில் செய்திருக்கிறது . உத்தாலகர் ,யக்ஞவல்லியர் : இந்திய தத்துவ மரபு “நல்மனது புறந்தள்ளப்பட்டு கொடூரமும் ,அன்பின் இடத்தில் வக்கிரமும் ,தாராளஎண்ணத்தின்…