Posted inPoetry
தவா கவிதைகள்
தவா கவிதைகள் தூக்கம் வராத இரவுகளில் துணைக்கு உன்னுடன்நான் தூங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சாலையில் ஏதோவொரு பாடலை முணுமுணுத்தபடி நடந்து கொண்டிருக்கின்றோம் யாருமற்ற அந்த நள்ளிரவில் நீயும் நானும் சிந்துகின்ற தெருவொளியில் முந்துகின்ற நம் நீள நிழல்களை இரசித்தபடி…