கோவை சதாசிவம் எழுதி குறிஞ்சி பதிப்பகம் (Kurinji Pathippagam) வெளியீட்ட தவளை நெரிக்கப்பட்ட குரல் (Thavalai Nerikkappatta Kural) - நூல் அறிமுகம்

தவளை நெரிக்கப்பட்ட குரல் – நூல் அறிமுகம்

ஆற்றில் இருந்து அள்ளிய மணலுடன் வீட்டிற்கு வந்த தவளை ஒன்று தமது வாழ்வு குறித்து மனிதர்களோடு பேசுவது தான் - தவளை நெரிக்கப்பட்ட குரல் (Thavalai Nerikkappatta Kural). யானை , புலி , சிறுத்தை உள்ளிட்ட பேருயிர்களில் இருந்து தாவர…