ஓ.எம்.ஆர். புத்தகத் திருவிழா தொடங்கியது

ஓ.எம்.ஆர். புத்தகத் திருவிழா தொடங்கியது

சென்னை, ஏப். 23 ஓஎம்ஆர் புத்தகத் திருவிழா செவ்வாயன்று (ஏப்.23) பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள வள்ளலார் சன்மார்க்க அரங்கில் தொடங்கியது. மாவட்ட அளவில் நடைபெறும் பெரிய புத்தகக்காட்சிகளை தொடர்ந்து உள்ளூர் அளவிலான புத்தகக்காட்சிகள் வாசகர்களை கவர்ந்திழுக்கின்றன. இதனால் எளிய மக்களின்…