Posted inArticle
நாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும், பாஜக அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்போம்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த் உரை (தமிழில்: ச.வீரமணி)
நாட்டில் எத்தனையோ வழக்கறிஞர்களின் சங்கங்கள் இருக்கின்றன. அவை ஆண்டு முழுவதும் பல மாநாடுகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன. பேசு பொருள் என்பது அநேகமாக அவர்களின் தொழில்முறை மற்றும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் குறித்தாகவே இருக்கும். ஆயினும் இந்த சங்கம், அது தோன்றிய காலத்திலிருந்தே…