Posted inArticle
அரசமைப்புச்சட்ட நீதிமன்றம் அதன் செயல்பாட்டிலிருந்து தோல்வியடைந்துவிட்டது (உச்சநீதிமன்றம் புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் பாதுகாத்திடாமல் உதாசீனம் செய்திருக்கிறது) – முன்னாள் நீதியரசர் ஏ.பி.ஷா (தமிழில்: ச.வீரமணி)
கோவிட்-19 கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி, உலகின் பல நாடுகளைக் கவ்விப்பிடித்திருப்பதுபோல், இந்தியாவையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதால், அது பல்வேறு விசித்திரமான சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இதில் மிகவும் கடுமையான பிரச்சனை என்பது புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனையாகும். அவர்களுக்கு வேலை இல்லை,…