‘கலப்பு கற்பித்தல்’ : பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டம் மிக மோசமானதொரு சிந்தனை – அபூர்வானந்த் | தமிழில்: தா.சந்திரகுரு

‘கலப்பு கற்பித்தல்’ : பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டம் மிக மோசமானதொரு சிந்தனை – அபூர்வானந்த் | தமிழில்: தா.சந்திரகுரு

உயர்கல்வி நிறுவனங்களில் கலப்பு கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்மொழிவு மாணவர்களும், ஆசிரியர்களும் நேருக்கு நேரிருந்து கற்பிக்கும் முறையை இணையவழி கற்பித்தலைக் கொண்டு மாற்றுவதாக இருக்கிறது. ஆரம்பத்தில் முப்பது சதவீத படிப்புகள் இணையவழியில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிற இந்த புதிய…
கேரளத் தேர்தல்: சாதனையை முறியடிக்கப் போகின்ற பினராயி விஜயன் – டி.ஜே.எஸ் ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு 

கேரளத் தேர்தல்: சாதனையை முறியடிக்கப் போகின்ற பினராயி விஜயன் – டி.ஜே.எஸ் ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு 

இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி என்று சுழற்சி முறையில் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில் கேரளா மிகவும் பிரபலமானது. அத்தகைய பாரம்பரியம் இந்த முறை உடையப் போகிறது. வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பினராயி விஜயன் பதவியில் நீடிப்பார் என்று…
மோடி எதிர் திஷா ரவி : வென்ற திஷா! – டி ஜே எஸ் ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு

மோடி எதிர் திஷா ரவி : வென்ற திஷா! – டி ஜே எஸ் ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு

நமது நாடு எந்த அளவு குழப்பத்தில் இருந்து வருகிறது?  பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சட்ட ஆவணங்கள் எதுவுமில்லாமல் தன்னுடைய வீட்டிலிருந்து இருபத்தி இரண்டு வயதான கல்லூரி மாணவி ஒருவர் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அவர் செய்த குற்றம்தான் என்ன? விவசாயிகளின் பேரணியை ஆதரிக்கின்ற வகையில்…
மீண்டு வந்திருக்கும் உயர்சாதி அரசியல்: மண்டல் மூலம் பெற்ற பலன்களுக்கு எதிரான எதிர்புரட்சியாக மாறியுள்ள ஹிந்துத்துவாவின் எழுச்சி – கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட்  | தமிழில்: தா.சந்திரகுரு

மீண்டு வந்திருக்கும் உயர்சாதி அரசியல்: மண்டல் மூலம் பெற்ற பலன்களுக்கு எதிரான எதிர்புரட்சியாக மாறியுள்ள ஹிந்துத்துவாவின் எழுச்சி – கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலோட்  | தமிழில்: தா.சந்திரகுரு

ஹிந்து தேசியவாதம் பொதுவாக இனம்-மதம் சார்ந்த இயக்கம் என்று வரையறுக்கப்படுகிறது என்றாலும், மண்டலுக்கு எதிரான எதிர்வினையாக இருந்த சமூக காரணிகளுடனும் தொடர்புடையதாகவே அதன் கடைசி கட்ட விரிவாக்கம் இருந்தது. மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அறிவித்த உடனேயே…
இந்தியாவிற்காக உலகம் வருந்தும் நிலை வரும் – டி.ஜே.எஸ்.ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு

இந்தியாவிற்காக உலகம் வருந்தும் நிலை வரும் – டி.ஜே.எஸ்.ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு

வேறெந்த இந்தியப் பிரதமரை விடவும், சர்வதேச பாராட்டுக்கு ஏங்குபவராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட விளம்பர உத்தியின் ஒரு பகுதியாக அல்லாமல், தன்னிச்சையான அன்பு, பயபக்தியுடன் இந்த உலகமே ஹௌடி மோடி என்று முழங்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். …
ஆபத்தான தனிமையில் நரேந்திர மோடி – தவ்லீன் சிங் (தமிழில்: தா.சந்திரகுரு)

ஆபத்தான தனிமையில் நரேந்திர மோடி – தவ்லீன் சிங் (தமிழில்: தா.சந்திரகுரு)

கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘கான் மார்க்கெட் கும்பல்’ என்று நரேந்திர மோடியால் தெரிவிக்கப்பட்ட ஏளனம் நிறைந்த கருத்து உங்களுடைய நினைவில் இருக்கிறதா? தன்னை அந்த ‘கும்பல்’தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் சொன்னது நினைவிருக்கிறதா? அவருக்குக் கிடைக்கப் போகின்ற இரண்டாவது…
காகித ஓடம் கடலலை மீது போவது போலே – P.B.மேத்தா (தமிழில் ஆனந்தன் கணேசன்)

காகித ஓடம் கடலலை மீது போவது போலே – P.B.மேத்தா (தமிழில் ஆனந்தன் கணேசன்)

கேப்டனில்லாமல் அவனுக்கு பதிலாக அவன் போன்ற பொம்மையைக் கொண்டு, ஒரு கப்பல், இதுவரை போகாத புதிய கடல் வழித்தடத்தில் போனால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது இந்தியாவின் நிலை. பிரதம மந்திரி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட கண்மூடித்தனமான ஆதரவை துண்டக்கூடியவராக…
ஷ்ராமிக் சிறப்பு ரயில்: துயர் மிகுந்த தாலாட்டு – பி. ஆனந்த் (தமிழில் தா.சந்திரகுரு)

ஷ்ராமிக் சிறப்பு ரயில்: துயர் மிகுந்த தாலாட்டு – பி. ஆனந்த் (தமிழில் தா.சந்திரகுரு)

’ரயில் தெலுங்கானாவிற்குள் சென்றதும், கே.சி.ஆர் (முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்) எங்களுக்கு பீர் மற்றும் பிரியாணி கொடுப்பார்’ என்று சூரத்-வாராங்கல் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் எனக்கு அருகே அமர்ந்திருந்த  புலம்பெயர்ந்த தொழிலாளி கூறிய போது, நான் சிரித்தேன். அங்கிருந்த மற்றவர்களும் சிரித்தனர். அவர் அதைச்…
ஈஷா ஜக்கி வாசுதேவிற்கு டி.எம்.கிருஷ்ணாவின் பதிலடி ..!

ஈஷா ஜக்கி வாசுதேவிற்கு டி.எம்.கிருஷ்ணாவின் பதிலடி ..!

  இடதுசாரியாக இருப்பது (இதில் பல வண்ணங்கள் உண்டு) மதம், சாதி, அரசியல், பாலினம், பொருளாதார விளிம்புநிலை மக்களைக் கண்டறிந்து அவர்களுக்காகப் போராடுவதை உள்ளடக்கியதாகும். இடதுசாரி என்பது இந்தப் பாகுபாடான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் அனைத்து சமூக-பொருளாதார வழிமுறைகளையும் எதிர்த்துக் கேள்வி கேட்பது…