நாற்பத்தேழு றானெனும், சோரப்பின் புன்னகையும் … ஒரு வாசிப்பு அனுபவம் – எஸ்.பிரேமலதா

நாற்பத்தேழு றானெனும், சோரப்பின் புன்னகையும் … ஒரு வாசிப்பு அனுபவம் – எஸ்.பிரேமலதா

‘இதுதான்  நா படிச்ச பள்ளிக்கூடம்… இதுதான் நா வெளையாண்ட கிரவுண்ட்… இந்த வழியாத்தான் ஸ்கூலுக்கு நடந்து போவேன்…’. என நம்மூர் பக்கம் பிள்ளைகளை அழைத்து போகும்போது, மலரும் நினைவுகளை பரிமாறிக் கொள்ளும் குதூகலம் சுவாரசியமானது. அதே போன்று, நாம் படித்த புத்தகங்களை,…