Posted inBook Review
புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் அடையாளப் பிரச்சனையைச் சித்தரிக்கும் தேபேஷ்ராயின் கதை ‘அகதிகள்’ – நூல் அறிமுகம்
‘அகதிகள்’ வங்காள எழுத்தாளர் தேபேஷ்ராய் எழுதிய நீள்கதையாகும். இன்றைய வங்காள தேசத்தில் இருக்கும் பாப்னா நகரில் 1936ஆம் ஆண்டில் பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியிலும், கல்கத்தா நகரிலும் வாழ்ந்தார். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி ஐம்பதாண்டு காலம் கதைகள்,…