Posted inStory
சிறுகதை : கல்லின் கதை | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்
சிறுகதை : கல்லின் கதை மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் ஒரு நாள் நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் விளையாட வரவில்லை. நாய்க்குட்டி காட்டில் குள்ளநரி வீட்டுக்கு விருந்துக்குப் போய் விட்டது. குள்ளநரியின் பிறந்தநாள் கொண்டாட்டம். பூனைக்குட்டிக்கு பாலும் சோறும் சாப்பிட்டு…