குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக நடந்த விற்பனைகளின் காரணமாக இரண்டு மாதங்களில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது – கபீர் அகர்வால் மற்றும் தீரஜ் மிஸ்ரா | தமிழில்: தா.சந்திரகுரு

குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக நடந்த விற்பனைகளின் காரணமாக இரண்டு மாதங்களில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது – கபீர் அகர்வால் மற்றும் தீரஜ் மிஸ்ரா | தமிழில்: தா.சந்திரகுரு

குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) என்ற அரசாங்கத்தின் திட்டம் குறைந்தபட்ச கள விலையை உருவாக்குவதற்கு சரியாக உதவியிருக்கும் என்றால், தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதன் மூலம் 11 பெரிய விவசாய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இன்னும் கூடுதலாக 1,900 கோடி ரூபாயைச்…
பாராளுமன்றத்தின் ஆன்மா அதன் ஆரோக்கியமான செயல்பாட்டில் உள்ளது, செங்கல் மற்றும் காரையில் அல்ல – யஷ்வந்த் சின்ஹா (தமிழில்: தாரை இராகுலன்)

பாராளுமன்றத்தின் ஆன்மா அதன் ஆரோக்கியமான செயல்பாட்டில் உள்ளது, செங்கல் மற்றும் காரையில் அல்ல – யஷ்வந்த் சின்ஹா (தமிழில்: தாரை இராகுலன்)

2020 டிசம்பர் 10 ஆம் நாள், பிரதமர் புதிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார், எப்போதும்போலவே அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசகளின் நேரடி தேசிய ஒளிபரப்புடன். பாராளுமன்றத்தின் ஆன்மா செங்கல் மற்றும் காரை போன்றவற்றில் வாழ்வதானால் உண்மையில் இது ஒரு சிறந்த தருணம்தான்.…
உயர்மட்ட நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் ஏன் பிரசாந்த் பூஷன் தவறிழைக்கிறார் – டி.எம்.கிருஷ்ணா (தமிழில் சுனந்தா சுரேஷ்)

உயர்மட்ட நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் ஏன் பிரசாந்த் பூஷன் தவறிழைக்கிறார் – டி.எம்.கிருஷ்ணா (தமிழில் சுனந்தா சுரேஷ்)

பிரசாந்த் பூஷன் உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க நபர். அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பாற்பட்ட அவரது அர்ப்பணிப்பு மற்றும் நீதியுணர்விற்காக நம்மில் பலர் அவரைப் போற்றுகிறோம். துரதிஷ்டவசமாக உயர்மட்ட நீதித்துறையில் இட ஒதுக்கீடு மீதான அவரது நிலைபாடு பிரச்சனைக்குரியதாக இருக்கிறது;…
நான் ஒரு பத்திரிகையாளர், அதனாலேயே அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக நிற்கப் போவதில்லை – அர்ஃபா கனும் ஷெர்வானி (தமிழில்: தா.சந்திரகுரு)

நான் ஒரு பத்திரிகையாளர், அதனாலேயே அர்னாப் கோஸ்வாமிக்கு ஆதரவாக நிற்கப் போவதில்லை – அர்ஃபா கனும் ஷெர்வானி (தமிழில்: தா.சந்திரகுரு)

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளர்/தலைமை ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட செய்தி வந்தவுடன், எல்லா இடங்களிலிருந்தும் அவருக்கான ஆதரவு வெளியானது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பலரும், கட்சியின் மூத்த…
வேளாண் மசோதா 2020| விவசாய மக்களின் வாழ்க்கையை அழிக்கும் வேளாண் திருத்தச்சட்டங்கள் எதிர்த்துப்போராடும் விவசாயிகள் — அசோக் தவாலே| நேர்காணல் அனுபம் கடகம் (தமிழில் : கமலாலயன் )

வேளாண் மசோதா 2020| விவசாய மக்களின் வாழ்க்கையை அழிக்கும் வேளாண் திருத்தச்சட்டங்கள் எதிர்த்துப்போராடும் விவசாயிகள் — அசோக் தவாலே| நேர்காணல் அனுபம் கடகம் (தமிழில் : கமலாலயன் )

            அகில இந்திய விவசாயிகள் சங்கம்(ஆல் இந்தியா கிசான் சபா), 2018-ஆம் ஆண்டு,மார்ச் மாதம் சுமார் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகளைத் திரட்டி நாசிக் நகரிலிருந்து மும்பை வரையில் 180 கி.மீ தூரம் நடைப்பயணம் மேற்கொள்ளுமாறு ஏற்பாடு செய்திருந்தது. அந்தப்பேரணியின் மூலம், விவசாயிகளின் பிரச்சினைகள்…
பெண்ணியவாதிகள் மனுஸ்மிருதிக்கு எதிரான இயக்கத்தில் ஏன் சேர வேண்டும்?  – மீனா கந்தசாமி (தமிழில்: தா. சந்திரகுரு)

பெண்ணியவாதிகள் மனுஸ்மிருதிக்கு எதிரான இயக்கத்தில் ஏன் சேர வேண்டும்?  – மீனா கந்தசாமி (தமிழில்: தா. சந்திரகுரு)

ஹிந்துத்துவக் குழுக்கள் மிகவும் மதிக்கின்ற மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்ததை வசதியாக மறந்து விட்டு, மகளிருக்கு விரோதமான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது பாரதிய ஜனதா கட்சி குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. பெண்களை…
ஆனாலும் உங்களைப் பார்த்தால் தலித் போலத் தெரியவில்லையே : யாஷிகா தத் நேர்காணல் (தமிழில்: தா.சந்திரகுரு)

ஆனாலும் உங்களைப் பார்த்தால் தலித் போலத் தெரியவில்லையே : யாஷிகா தத் நேர்காணல் (தமிழில்: தா.சந்திரகுரு)

தனது அனுபவங்களைப் பற்றி பேசிய ‘கமிங் அவுட் ஆஸ் தலித்’ என்ற நூலின் ஆசிரியர் தன்னுடைய ரகசியத்தை உடைத்து வெளியேறியது குறித்தும், கலை, இசை, கலாச்சாரத்தில் தலித்துகளின் உறுதிப்பாடு புதிய தலைமுறைக்கான பங்கை எவ்வாறு மாற்றும் என்பதைப் பற்றியும் பேசுகிறார். தி…
பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னால் எந்தவொரு சதியும் இல்லை என்பதை பார்வையற்றவர்களாக நடிப்பவர்களால் மட்டுமே நம்ப முடியும்  – சரத் பிரதான் (தமிழில்: தா.சந்திரகுரு)

பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னால் எந்தவொரு சதியும் இல்லை என்பதை பார்வையற்றவர்களாக நடிப்பவர்களால் மட்டுமே நம்ப முடியும்  – சரத் பிரதான் (தமிழில்: தா.சந்திரகுரு)

லக்னோவைச் சார்ந்த பத்திரிக்கையாளரான சரத் பிரதான் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேரடி சாட்சியாக இருந்தவர் 1980களின் முற்பகுதியில் இருந்தே அயோத்தியில் நடந்து வந்த நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், 1992 டிசம்பர் 6 அந்த இருண்ட ஞாயிற்றுக்கிழமையன்று அயோத்தியில்…
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது என்ன நடந்தது? – தி வயர் இணைய இதழ் (தமிழில்: தா.சந்திரகுரு)

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது என்ன நடந்தது? – தி வயர் இணைய இதழ் (தமிழில்: தா.சந்திரகுரு)

2017 டிசம்பர் 6 அன்று தி வயர் இணைய இதழ் நடத்திய கலந்துரையாடலின் போது, 25 ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வேளையில், அங்கே செய்திகளைச் சேகரித்த தங்களுடைய அனுபவங்களை சில மூத்த பத்திரிக்கையாளர்கள் நினைவு கூர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில்…