நேர்காணல்: நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியில்லை : திரைப்படத் தயாரிப்பாளர் ஜானு பரூவா – சங்கீதா பரூவா பிஷரோட்டி (தமிழில்: தா.சந்திரகுரு)

நேர்காணல்: நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியில்லை : திரைப்படத் தயாரிப்பாளர் ஜானு பரூவா – சங்கீதா பரூவா பிஷரோட்டி (தமிழில்: தா.சந்திரகுரு)

ஜானு பரூவா குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தாலும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநிலத்தின் விவசாயிகள் தலைவரான அகில் கோகோயை விடுவிக்கக் கோருவதானாலும் சரி, தனது சொந்த மாநிலமான அசாம் தொடர்பான பல விஷயங்களில் பொது நிலைப்பாட்டை பிரபல…
தில்லி கலவரம்: ‘குஜராத் மாடல்’ இறக்குமதி செய்யப்படுகிறதா? – அசிஷ் கேட்டான் (தமிழில்: ச.வீரமணி) 

தில்லி கலவரம்: ‘குஜராத் மாடல்’ இறக்குமதி செய்யப்படுகிறதா? – அசிஷ் கேட்டான் (தமிழில்: ச.வீரமணி) 

குஜராத் மாநிலத்தில், கோத்ரா ரயில் எரிப்பை அடுத்து நடைபெற்ற கலவரங்களுக்குப் பின்னர், கலவரங்களில் ஈடுபட்ட சங் பரிவாரக் கும்பல்களைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பதற்காக, சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்களே நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பல வழக்குகளை குண்டர் கும்பல்களுக்கு ஆதரவாக…
“நான் தவறேதும் செய்யவில்லை”: கலவரத்தின்போது காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக, கொலை வழக்கில் பிணைக்கப்பட்டுள்ள டாக்டர் பேட்டி -இஸ்மத் ஆரா (தமிழில்: ச.வீரமணி)

“நான் தவறேதும் செய்யவில்லை”: கலவரத்தின்போது காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக, கொலை வழக்கில் பிணைக்கப்பட்டுள்ள டாக்டர் பேட்டி -இஸ்மத் ஆரா (தமிழில்: ச.வீரமணி)

(தில்லியில் கலவரம் நடந்தசமயத்தில், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்த அல்-ஹிந்து கிளினிக்கைச் சேர்ந்த டாக்டர் எம்.ஏ.அன்வர் அவர்களுடைய போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழும் பிணைத்திடுவோம் என்றும் மிரட்டிக்கொண்டிருக்கின்றனர். எனினும், டாக்டர் எம்.ஏ.அன்வர், நான்…
நாட்டில் வேறெங்கும் இல்லாத நிலையில் முஸ்லீம்களை தமிழ்நாடு அரசு, காவல்அடைப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச. வீரமணி)

நாட்டில் வேறெங்கும் இல்லாத நிலையில் முஸ்லீம்களை தமிழ்நாடு அரசு, காவல்அடைப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச. வீரமணி)

[இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாடு மட்டும் முஸ்லீம்களை காவல் அடைப்பு முகாம் ஏற்படுத்தி அடைத்து வைத்திருக்கிறது. வெளிநாட்டைச் சேர்ந்த தப்லிகி ஜமாத் உறுப்பினர்களை இவ்வாறு அடைத்து வைத்திருக்கிறது. ஏப்ரல் 11இலிருந்து இவ்வாறு அடைத்து வைத்திருப்பவர்களுடன் பேசுவதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை என்று…
இந்தியாவின் பத்திரிக்கைச் சுதந்திரம்  என்பது அவரசநிலை காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களால் இன்னமும் மோசமான நிலையிலேயே உள்ளது – தி வயர் (தமிழில் பிரபு தமிழன்)

இந்தியாவின் பத்திரிக்கைச் சுதந்திரம்  என்பது அவரசநிலை காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களால் இன்னமும் மோசமான நிலையிலேயே உள்ளது – தி வயர் (தமிழில் பிரபு தமிழன்)

  1975-76ல் இந்திரா காந்தி அரசாங்கத்தால் சட்டபூர்வமாகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு சட்டவிரோத வழிமுறைகள் இன்றும் ஊடகங்களின் உரிமைகளை நசுக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஜூன் 25, 1975 அன்று நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. நாடு இருளில் மூழ்கி 45 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தத்…
காவல்துறையின் மிருகத்தனத்திற்கு எதிராக, இந்தியர்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுவதில்லை..? – சித்தார்த் பாட்டியா (தமிழில்:தா.சந்திரகுரு)

காவல்துறையின் மிருகத்தனத்திற்கு எதிராக, இந்தியர்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுவதில்லை..? – சித்தார்த் பாட்டியா (தமிழில்:தா.சந்திரகுரு)

  வழக்கமாகி விட்ட காவல்துறை மிருகத்தனத்திற்கு எதிராக, இந்தியர்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுவதில்லை?  தொற்றுநோய் மற்றும் பொதுமுடக்கத்திற்கு இடையே, மின்னசோட்டாவில் காவல்துறையினரால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் நகரங்களின் வீதிகளில் குழுமினர். சமூக இடைவெளி மற்றும்…
கூடுதலான தனியார்மயமே, கோவிட்-19 மீது பாஜக காட்டும் எதிர்வினை – காஞ்சாஅய்லையா செப்பர்ட் (தமிழில் மு.மாரியப்பன்)

கூடுதலான தனியார்மயமே, கோவிட்-19 மீது பாஜக காட்டும் எதிர்வினை – காஞ்சாஅய்லையா செப்பர்ட் (தமிழில் மு.மாரியப்பன்)

  1933-39களுக்கு இடைப்பட்ட, உலகப் பொருளாதாரப் பெருமந்த காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளை மீண்டெழச் செய்வதாக ஃப்ராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டின் “புதிய பயனுரிமைக் கொள்கை”யின் மூலம் துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இருந்தன. “புதிய பயனுரிமைக் கொள்கை”த் திட்டங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின்…
வெளிப்படைத்தன்மை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் PM CARES நிதியம் – சாகெத் கோகலே (தமிழில் பிரபு தமிழன் )

வெளிப்படைத்தன்மை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் PM CARES நிதியம் – சாகெத் கோகலே (தமிழில் பிரபு தமிழன் )

'தனிப்பட்ட தணிக்கையாளர்' இருந்தும் அதில் வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால் தொடர்ந்து குழப்பத்தையே ஏற்படுத்தும் PM CARES நிதியம். பல வாரங்களாக எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு, இந்த நிதியத்தைத் தணிக்கை செய்ய சுனில் குமார் குப்தா தலைமையிலான SARC & அசோசியேட்ஸ் நிறுவனத்தை…
‘ஹிந்துக்கள்’ எவ்வாறு ஹிந்துக்களாக மாறினார்கள்?  ஹிந்துத்துவா என்பது ஏன் ஹிந்து தத்துவம் ஆகாது..? – தேவ்தன் சௌத்ரி (தமிழில்: தா.சந்திரகுரு)

‘ஹிந்துக்கள்’ எவ்வாறு ஹிந்துக்களாக மாறினார்கள்? ஹிந்துத்துவா என்பது ஏன் ஹிந்து தத்துவம் ஆகாது..? – தேவ்தன் சௌத்ரி (தமிழில்: தா.சந்திரகுரு)

இப்போதைய தீவிரமான அரசியல் மற்றும் கலாச்சாரப் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டு, அதிகக் குளறுபடிகளுக்கு உள்ளாகியிருக்கும் சில முக்கியமான வார்த்தைகளின் உண்மையான வரலாற்றையும், பொருளையும் மீட்டெடுப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.  ’ஹிந்துக்கள்’ எப்படி ஹிந்துக்களாக மாறினார்கள்?  பிரிட்டானிய ஏகாபத்தியமே மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பிரித்து…