குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும், வடகிழக்கு தில்லிக் கலவரங்களும் – சீமி பாஷா (தமிழில்: ச.வீரமணி)

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும், வடகிழக்கு தில்லிக் கலவரங்களும் – சீமி பாஷா (தமிழில்: ச.வீரமணி)

தில்லிக் கலவர வழக்குகள் அனைத்தும் அநேகமாக, தில்லிக் காவல்துறையினரால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களால், பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் இந்தியாவிற்கு வருகைபுரிந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வருகையுடன் ஒத்துப்போகிற விதத்தில், திட்டமிடப்பட்டன என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே…
மனிதக் கொடுமையும், இரண்டு கர்ப்பங்களின் கதையும் – பெடபிரதா பெயின் (தமிழில் தா.சந்திரகுரு)

மனிதக் கொடுமையும், இரண்டு கர்ப்பங்களின் கதையும் – பெடபிரதா பெயின் (தமிழில் தா.சந்திரகுரு)

  மனிதக் கொடுமையும், இரண்டு கர்ப்பங்களின் கதையும் கேரளாவில் யானை ஒன்று இறந்தபோது நம்மிடம் மிகச்சரியாக இருந்த சீற்றமும் பச்சாத்தாபமும், இந்த கோவிட் காலத்தில், நெரிசலான சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஜாமியா மாணவரான சஃபூரா சர்கார் விஷயத்தில் எங்கே போய் விட்டது? பெடபிரதா பெயின், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அறிவியலாளர். லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மும்பைக்கு…
பேரிடரும் பெரும் குழப்பமும் – அனாமேதயம்

பேரிடரும் பெரும் குழப்பமும் – அனாமேதயம்

  அவருடைய வாழ்க்கையில் நாவெல் கொரோனா வைரஸ் இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை மனிஷ் திரிபாதி பாவம் அறிந்திருக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அதற்கான அடையாளங்கள் மெல்லத் தலைகாட்டத் தொடங்கின… முதலில் சிறிய அளவில் தோன்றிய அவை,…
தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய ஜனநாயகம் – மோடி 2.0 ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய ஜனநாயகம் – மோடி 2.0 ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

  நரேந்திர மோடி பிரதமராக பதவி வகித்த முதல் ஆண்டில் இந்தியாவிற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, அமுல்யா லியோனா, அனுராக் தாக்கூர் என்ற இரண்டு இளைஞர்களின் மாறுபட்ட தலைவிதியை கருத்தில் கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன். பெங்களூரில்…
இந்தியா நேருவை மறக்க முடியாது -சுசில் ஆரோன் (தமிழில்: ச.வீரமணி)

இந்தியா நேருவை மறக்க முடியாது -சுசில் ஆரோன் (தமிழில்: ச.வீரமணி)

  (ஜவஹர்லால் நேரு ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கும், அதற்கான அரசியலைக் கட்டமைப்பதற்கும் அடிக்கோடிட்டு இந்தியக் குடியரசை வடிவமைத்தார்.) நரேந்திர மோடி ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனாலும் ஜவஹர்லால் நேரு, இந்தியாவிற்கும் உலகத்துக்கும் ஒரு முத்திரையைப்பதித்துவிட்டுச் சென்றுள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க தலைவர் என்பதை உலகம் அங்கீகரித்திட…
நூல் அறிமுகம்: முகமூடி அகன்ற வேளையில் தெரிந்த வாஜ்பாயின் உண்மை முகம் – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

நூல் அறிமுகம்: முகமூடி அகன்ற வேளையில் தெரிந்த வாஜ்பாயின் உண்மை முகம் – சித்தார்த் வரதராஜன் (தமிழில் தா.சந்திரகுரு)

“குஜராத்: துயரம் உருவான விதம்” (Gujarat: The Making of a Tragedy) என்ற சித்தார்த்  வரதராஜனால் தொகுக்கப்பட்டு வெளியான புத்தகத்தின்  முன்னுரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி அண்மைக்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கிய முஸ்லீம்களால் உருவான ஹிந்து தேசம் என்று இந்தியாவை முன்னிறுத்திய கோல்வால்க்கர் – சாவர்க்கர்…
கோவிட்-19: கொரானா வைரஸ் தொற்று, பிறர் மீது பழிபோடும் செயல் -ஆர்.ராமச்சந்திரன் (தமிழில்: ச.வீரமணி)

கோவிட்-19: கொரானா வைரஸ் தொற்று, பிறர் மீது பழிபோடும் செயல் -ஆர்.ராமச்சந்திரன் (தமிழில்: ச.வீரமணி)

  [தேசிய சமூக முடக்க அறிவிப்பு தோல்வியடைந்ததை எதிர்கொள்ள முடியாமல், மத்திய அரசு தற்போது நாட்டில் கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்று அதிகரித்திப்பதற்கு மாநிலங்கள் மீதும், மக்கள் மீதும் பழி போட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய யூனியன் பட்ஜெட்டில், சுகாதாரத்திற்கு, மிகவும் குறைவான அளவிலேயே…
காவி தேசியவாதத்தில் மறைந்துள்ள ஆபத்துக்கள் -சத்ய பிரதா பால் (தமிழில்: ச. வீரமணி)

காவி தேசியவாதத்தில் மறைந்துள்ள ஆபத்துக்கள் -சத்ய பிரதா பால் (தமிழில்: ச. வீரமணி)

  அரசியல் நிர்ணயசபையில் சில உறுப்பினர்கள் இந்தியாவை பாரத் என்று பெயரிட வேண்டும் என்று கோரியபோது அதை மறுத்து இந்தியாவை நிலைநிறுத்திய நம் நிறுவன மாதாக்களுக்கும் பிதாக்களுக்கும்  என்றென்றும் நன்றி கூறுவோம். உண்மையில் இன்றையதினம் பாஜகவினர் “பாரத் மாதா கி ஜே’’ என்று…
இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை -சந்தன் கர்மே (தமிழில் ச. வீரமணி)

இந்தியாவை, இந்துத்துவா கொள்கையை நிறுவியவரும் புரிந்துகொள்ளவில்லை, அதனைப்பின்பற்றுபவர்களும் புரிந்துகொள்ளவில்லை -சந்தன் கர்மே (தமிழில் ச. வீரமணி)

நாசிசம், 1930களின் முற்பகுதிகளில் ஆர்யர்கள்தான் ”உயர்ந்த இனம்’ என்கிற சிந்தனையை உயர்த்திப்பிடித்து உலக அளவில் பிரகடனம் செய்தது. நாசிசம். ஐரோப்பியாவில் ஆட்சி செய்த பாசிஸ்ட்டுகள் இதனை ’சமூக டார்வினிசம்’, போன்ற போலி அறிவியல் வார்த்தைகளைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்தினார்கள். ஆரியர்கள், உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகத்…