தெபாகா எழுச்சி (வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம்) – அபானி லகரி | மதிப்புரை மு.ஆனந்தன்

தெபாகா எழுச்சி (வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம்) – அபானி லகரி | மதிப்புரை மு.ஆனந்தன்

சமூக முடக்கத்தில் நான் வாசித்த மூன்றாவது நூல் தெபாகா எழுச்சி.. இது இந்தியாவின் மிகப்பெரிய விவாசாயிகளின் போராட்டம். 1946 முதல் நாடு விடுதலையாகும் வரை ஒன்றுபட்ட வங்காளத்திலும் விடுதலைக்குப் பிறகு பிரிக்கப்பட்ட மேற்குவங்காளத்தில் 1950 வரை மொத்தம் 5 ஆண்டுகள் நீடித்த…