Posted inPoetry
கவிதை – தேடல்
கவிதை - தேடல் என்னைக் காணவில்லை எங்கே தொலைந்து விட்டேன் தொலைந்து விட்டேனா தொலைக்கப் பட்டேனா தொலைதூரம் சென்று திரும்பிப் பார்க்கிறேன் நான் இருக்கிறேன் என் நிழலுடன் நினைவுகளுடன் ஆக எனக்கு என்னைத் தெரிகிறது. என்னில் நானாக எனக்குத் தெரிவதற்கு இத்தனை…