Pendirum Undukol 1

உமாமகேஸ்வரியின் கலக்கல் கவிதைகள் – நூல் மதிப்புரை

அன்று ஒரு விடுமுறை தினம்... எல்லோருமே வீட்டில் அமர்ந்து ஒரு புதியபடத்தின் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம். என் மகன் அடிக்கடி போய் டெக்கில் பட்டனைத் தட்டி ஓடவிடுவான் ஒருகட்டத்தில் கோபம் வந்து “ஏன்டா”இப்படி பண்றேன்னு கேட்டேன். அட போங்கப்பா இதெல்லாம் யாரு…
kudumpam

குடும்பம் தனிச் சொத்து அரசு – நூல் மதிப்புரை

இந்த நூலானது பிரடெரிக் ஏங்கெல்சினால் 1884 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. ஆராய்ச்சியாளர் லூயி மார்கன் என்பவரால் எழுதப்பட்ட பண்டைக்கால சமூகம் ((Ancient Society)) என்ற நூலிலுள்ள விபரங்கள் மற்றும் அதைப் போன்ற விஞ்ஞான விபரங்களை ஆதாரமாகக் கொண்டு ஏங்கெல்ஸ் ஒரு ஆய்வைச்…