தோழர். மைதிலி சிவராமன் புகழஞ்சலி – வே. மீனாட்சி சுந்தரம், மேனாள் ஆசிரியர் தீக்கதிர்

தோழர். மைதிலி சிவராமன் புகழஞ்சலி – வே. மீனாட்சி சுந்தரம், மேனாள் ஆசிரியர் தீக்கதிர்

#BharathiPuthakalayam #Tribute #MythiliSivaraman LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about…
மகாபாரத பாத்திரங்கள் வழி பாசிச வரலாறு – இரா.வேல்முருகன்

மகாபாரத பாத்திரங்கள் வழி பாசிச வரலாறு – இரா.வேல்முருகன்

மிக நேர்த்தியான, கவித்துவமான ஒவ்வொரு வார்த்தைகளையும் தேடித் தேடி அடுக்கி செதுக்கிய வரிகளைக்  கொண்டு உருவாக்கிய ஒரு சிறந்த நாவல். பொதுவாக நாவல் என்றால் வார்த்தை ஜாலங்களும், அழகியலும் நிரம்பி இருக்கும். ஆனால் இந்த நாவலில் கவித்துவமான வார்த்தைகள் மட்டுமல்ல.  மிக ஆழமான, மிக…
புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்துச் சொல்ல கால நீட்டிப்பு வழங்குக!

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்துச் சொல்ல கால நீட்டிப்பு வழங்குக!

புதுதில்லி, ஜுன் 26 - புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்; கருத்துச் சொல்வதற்கான கால அவ காசத்தை நீட்டித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…
Nilanadukkodu Review

எப்போதும் மனிதர்கள் நடுவில் அவன் | சு.பொ. அகத்தியலிங்கம் | நிலநடுக்கோடு

கால இயந்திரத்தை் சுமார் அறுபது வருஷம் பின்னுக்குத் தள்ளி சென்னையைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறீர்களா ? நீங்கள் அவசியம் இந்த நாவலுக்குள் பயணித்தாக வேண்டும்.விட்டல் ராவ் எழுதிய நிலநடுக்கோடு நாவல் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. வெள்ளைக்காரன் இங்கு வந்த பிறகுஉருவான…
thathuvathin thodakkankal 1

நம்பிக்கையை வழங்கும் மக்களுக்கான தத்துவம் | தத்துவத்தின்_தொடக்கங்கள்

ச.லெனின் “எல்லா வகையான சிந்தனையும் தத்துவமல்ல, தத்துவம்என்பது தனி வகைப்பட்ட ஒரு சிந்தனையாகும். தத்துவம் ஒளிமயமான நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கிறது, மனதில் அச்சமூட்டும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. மனிதர்களின் மனோதிடத்தை கிளர்ந்தெழ அல்லது துவண்டு போகச் செய்கிறது.” மக்களுக்கான தத்துவம் எப்போதும் மக்களுக்கு…
V. Marimuthu CPI(M)

புத்தகங்கள் பேசுகின்றன… | வி. மாரிமுத்து

ஏப்ரல் 23- உலக புத்தக தினம். 1995-ம் ஆண்டில் ஐ.நா.சபையின் கலாச்சார அமைப்பு, உறுப்பு நாடுகளில் வாழும் மக்களிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘உலக புத்தக தினம்’ கொண்டாடும்படி கேட்டுக் கொண்டது. ஏப்ரல் 23, ஐரோப்பாவில் நவீன…
NEET

சிறுநூல் என்றாலும் சிறந்த கருத்துள்ள நூல் | தீக்கதிர்

“நீட் எதிர்ப்பு என்ற மூட்டைப்பூச்சிக்கடி இனி இல்லை. நீட்தான் இனி இருக்கப்போகிறது.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு மாணவர்களும் அதிகாரிகளும் வந்துவிட்டார்கள் ” (ஆசிரியர்களை ஏன் விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை) பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்று 12.12.2018 அன்று முழுப்பக்கத்தில்…
muthukulathur padukolai

முதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்

சாதியும், தேர்தல் அரசியலும்... தமிழகத்தின் தென்மாவட்டத்தில் சிலரின் ஆதாயத்திற்காக இன்றும் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் சாதிய பதற்றத்திற்கு அடிப்படையான சம்பவம் முதுகுளத்தூர் படுகொலை. இந்தப் படுகொலையின் பின்னணி பள்ளர் சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனின் கொலையோடு பிணைந்தது.இந்த வரலாற்றை மையமாகக் கொண்டு…