புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ஜி கார்ல்மார்க்ஸீன் “தீம்புனல்” – கருப்பு அன்பரசன்

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ஜி கார்ல்மார்க்ஸீன் “தீம்புனல்” – கருப்பு அன்பரசன்

நிலம் என்னவெல்லாம் செய்யும் இந்த மனிதர்களை.! நிலம் என்னவெல்லாமுமாக மாறும்.. மாற்றிடும் இவ்வுலகினை.! நிலமும்.. அதனுள் இருக்கும் மண்ணின் இருப்பையும்.. கலவையையும்.. நிறத்தையும்.. ஈரத்தையும் பொறுத்தே. நிலம் வானுயர்ந்து படர்ந்திருக்கும் பச்சை மரங்களை தாங்கி இருக்கும்.. தேனீக்களும், வண்டுகளும், பட்டாம்பூச்சிகளுமாக அலைந்து…