Theerapasi short story by Udhaya shankar தீராப்பசி

தீராப்பசி குறுங்கதை – உதயசங்கர்

ஒருநாள் காலையில் ஊரடங்கு தளர்வு அறிவித்திருந்த பொழுதில் எழுத்தாளர் காயசண்டிகையின் மனைவியும் குழந்தைகளும் அவரை விட்டு ஓடிப்போய் விட்டார்கள். எழுத்தாளர் காயசண்டிகை என்ற புனைபெயரில் எழுதிவந்த அவருடைய சித்ரவதையை அவர்களால் தாங்கமுடியவில்லை.   எழுதுவதின் மூலமே இந்த உலகம் உய்த்து நல்வழி காணுமென்று…