Poems | கவிதைகள் - Thendral

தென்றல் கவிதைகள்

1. உச்சி வெயிலில் அறுந்த செருப்பாய் நிழலைத் தொட்டு சாலையில் இழுத்துக் கொண்டே நடக்கிறது அப்பறவை. ‌பறத்தலில் சூரியப் பார்வையில் கண் காணாமல் இழுத்துக் கொண்டே போகும் பறவையைப் பார்த்தபடியே வீட்டு வாசலின் இரவுக்குள் என் காலணியைத் தொலையவிட்டேன். 2. பகலைத்…
The Couriers தூதுவர்கள்

மொழிபெயர்ப்புக் கவிதை : “தூதுவர்கள்” – தென்றல்

இலைத் தட்டில் ஊரும்  நத்தைச் சொல்லைக் கண்டுகொள்ளாதீர்கள் அது என்னுடையதன்று டின்னில் அடைக்கப்பட்ட  வினிகருக்கு சுத்தமின்மையின் முகம் ஏரெடுத்துப் பார்க்காதீர் சூரியக் கல் பதித்த தங்க மோதிரமென்பது? பொய் புழுகு பித்தலாட்டம் ஒன்பது கரிய ஆல்ப்ஸ் மலைகள் ஒவ்வொன்றின் உச்சியிலும் உரையாடி…
Thendral Poems தென்றல் கவிதைகள்

தென்றல் கவிதைகள்

    1 உன் உபய என் ரொம்பத்தானை ஹேர்பின் இடைவெளியில் சிமிட்டும் நட்சத்திரம்போல சூடிக் கொண்டுபோனாய் அதன்பொருட்டு ரொம்பவும் உருண்டு புரண்டவர்களுக்கு எதன்பொருட்டும் கருந்துளைக் காதுகள் ரொம்பத்தான் எனும் நம் ஆதாரப்புள்ளி நட்பின் திறனறிந்த கண்களுக்கானவை. 2 பூக்களின் நினைவுநாளில்…
தென்றல் கவிதைகள்

தென்றல் கவிதைகள்

1 செடியின் முன்னுரிமை பூக்களெனில் வெட்டுக்கொடுக்கும் தண்டுக்கு முதலுரிமை சூரிய ஒளியில் முகம் கழுவி நிமிர்ந்தால் கூந்தல் இரவில் தலைகீழாய்த் தொங்கும் முடிவு யாருக்காவது எப்போதாவது முன்னுரிமை எப்போதாவது யாருக்கோ முதலுரிமை யாரின் யாருக்கோ கிடைக்கும் எப்போதாவதில் என்ன உரிமை இருக்கிறது…
கவிதை: தேடல் – தென்றல்

கவிதை: தேடல் – தென்றல்

தேடல் யாரும்  பயணிக்காத  பாதையில் ஆசைகொண்டேன் பயணம்  செய்ய … எது என் பாதை? எல்லாம்   எவரெவரோ பயணித்தவை. மலைகளில் பள்ளத்தாக்குகளில் கற்குவியல்களில் விழுந்தெழுந்தும் தொடர்கிறது... பாதை  தேடிய என் பயணம். தென்றல்., சென்னை தென்றல்