Posted inPoetry
புத்தக முன்னோட்டம்: கவிஞர் வழிப்போக்கனின் கவிதைத் தொகுப்பு தேசத் துரோகியின் குரல்
வழிப்போக்கனின் ஐந்தாவது கவிதை தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையிலிருந்து.... நம்புங்கள் நான் அரசாங்கத்திற்கு எதிரானவன் அல்ல அநீதிக்கு எதிரானவன். உண்மையில் மொழியைப் போலொரு வலிமையான ஆயுதமில்லை, ..........என்னை சுற்றி அன்றாடம் நிகழும் அந்த அசிங்கங்களை, அவலங்களை, அசம்பாவிதங்களை, சுரண்டல்களை, இந்த மொழியின்…