சி.முருகன் ஐ.ஏ.எஸ் எழுதிய “தே” நாவல் புத்தகம் | C. Murugan's They (Novel) Tamil Book Review | MJ.பிரபாகர் | www.bookday.in

சி.முருகன் ஐ.ஏ.எஸ் எழுதிய “தே” நாவல் – நூல் அறிமுகம்

“தே” நாவல் – “கரிசல் பூமியின் கிராமிய வாழ்க்கையை துல்லியமாக பதிவு செய்த நாவல்” “தே” நாவல், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான சி. முருகன் அவர்களின் மிக முக்கியமான படைப்பாகும். உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், தனது வேர்களைத் தேடிச்…