எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் 'முள்முடி' என்னும் சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை கருதாப் பிழை - மணி மீனாட்சிசுந்தரம். மனித வாழ்க்கையைப் பேசிப் பேசியே மாய்ந்து போகின்றன இலக்கியங்கள். இலக்கியம் தனது பெரும் பக்கங்களின் வழியாக மனித வாழ்வைப் பேசிக் கடந்துவிடவே முயல்கிறது.…
எழுத்தாளர் தி.ஜானகிராமன் (Thi. Janakiraman) எழுதிய 'சுளிப்பு' என்ற சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை | Sulippu Tamil Short Story

எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய ‘சுளிப்பு’ என்ற சிறுகதை

எழுத்தாளர் தி.ஜானகிராமன் (Thi. Janakiraman) எழுதிய 'சுளிப்பு' என்ற சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை என்ன செய்வார் ஆசிரியர்!? - மணி மீனாட்சிசுந்தரம். இலக்கியம் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது. அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அது தருகிறதா? என்றால் வெட்டு ஒன்று துண்டு…
நூல் அறிமுகம்: தி.ஜானகிராமனைப் பற்றி அவர் மகள்  உமா சங்கரி எழுதிய *“மெச்சியுனை…”*  | உஷாதீபன் 

நூல் அறிமுகம்: தி.ஜானகிராமனைப் பற்றி அவர் மகள்  உமா சங்கரி எழுதிய *“மெச்சியுனை…”*  | உஷாதீபன் 

நூல்: “மெச்சியுனை...” - தி.ஜானகிராமனைப் பற்றி அவர் மகள் ஆசிரியர்: உமா சங்கரி வெளியீடு:  க்ரியா பதிப்பகம், திருவான்மியூர், சென்னை-41. விலை: ரூ. 150 தி.ஜா.வின் அருமை பெருமைகளை அவரது வாரிசுகள் விடுத்து வேறு யார் ஆத்மார்த்தமாகக் கூறிவிட முடியும்? அவர்…
நூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்

நூல்: "உயிர்த்தேன்" ஆசிரியர்: தி. ஜானகிராமன். பக்கங்கள்: 327 1966 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கதையே இந்த நாவல்.  நூலகத்தில் இருந்து எடுத்து படித்த புத்தகம். புத்தகத்தில் அட்டை இல்லை. பதிப்பகம் மற்றும் விலை தெரியவில்லை. மன்னித்தருள்க.…
நூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் அவர்களின் “மரப்பசு” – பா. அசோக்குமார்

நூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் அவர்களின் “மரப்பசு” – பா. அசோக்குமார்

"மரப்பசு" -தி. ஜானகிராமன். காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள்: 255 ₹. 290 பல வருடங்களாக தி.ஜானகிராமன் அவர்களின் நாவல்களைப் படிக்க வேண்டுமென்பது தீராத ஆவலாக இருந்து வருகிறது. ஒரு சில சிறுகதைகள் மட்டுமே படித்துள்ளேன் என்பதே நிதர்சனம். ஒவ்வொரு முறையும் புத்தகக்…
பேசும் புத்தகம் | தி. ஜானகிராமன் சிறுகதைகள் *பரதேசி வந்தான்* | வாசித்தவர்: இ.தேவி ப்ரியா

பேசும் புத்தகம் | தி. ஜானகிராமன் சிறுகதைகள் *பரதேசி வந்தான்* | வாசித்தவர்: இ.தேவி ப்ரியா

சிறுகதையின் பெயர்: பரதேசி வந்தான் புத்தகம் : தி. ஜானகிராமன் சிறுகதைகள் ஆசிரியர் : தி. ஜானகிராமன் வாசித்தவர்: இ. தேவி ப்ரியா   [poll id="206"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள்…
பேசும் புத்தகம் | தி. ஜானகிராமன் சிறுகதைகள் *சிலிர்ப்பு* | வாசித்தவர்: லட்சுமி ரவி (Ss76)

பேசும் புத்தகம் | தி. ஜானகிராமன் சிறுகதைகள் *சிலிர்ப்பு* | வாசித்தவர்: லட்சுமி ரவி (Ss76)

சிறுகதையின் பெயர்: சிலிர்ப்பு புத்தகம் : சிறுகதைகள் ஆசிரியர் : தி. ஜானகிராமன் வாசித்தவர்: லட்சுமி ரவி (Ss76)   [poll id="192"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள் கருதுக்களை பகிர்ந்திடுங்கள்.  
பேசும் புத்தகம் | தி. ஜானகிராமன் சிறுகதைகள் *முள் கிரீடம்* | வாசித்தவர்: ஜெயலட்சுமி (Ss 198)

பேசும் புத்தகம் | தி. ஜானகிராமன் சிறுகதைகள் *முள் கிரீடம்* | வாசித்தவர்: ஜெயலட்சுமி (Ss 198)

சிறுகதையின் பெயர்: முள் கிரீடம் புத்தகம் : தி. ஜானகிராமன் சிறுகதைகள் ஆசிரியர் : தி. ஜானகிராமன் வாசித்தவர்: ஜெயலட்சுமி (Ss 198)   [poll id="123"]   இந்த சிறுகதை, பேசும் புத்தகம் வாசிப்பு போட்டிக்காக அனுப்பபட்டது. மறக்காமல் தங்கள்…