தி. ஜானகிராமனின் 'அடி' - ஒரு குறுநாவல் அறிமுகம் | Thi. Janakiraman's Adi Tamil Short Novel Book Review | தமிழ் நாவல் | www.bookday.in

தி. ஜானகிராமனின் ‘அடி’ – ஒரு குறுநாவல் அறிமுகம்

தி. ஜானகிராமனின் 'அடி' - ஒரு குறுநாவல் முன்னுரை தமிழ் இலக்கியத்தில், மனித உணர்வுகளையும் சமூக யதார்த்தங்களையும் மிக நுட்பமாகப் பதிவு செய்தவர்களில் தி. ஜானகிராமன் (தி.ஜா) ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை. ஒரு சிற்பி சிலையைச் செதுக்குவது போல, தன்…
தி. ஜானகிராமன் (Thi. Janakiraman) எழுதிய “மரப்பசு” (Marapasu) நாவல் விமர்சனம் PDF | “மரப்பசு” அம்மணியும் தி.ஜாவும் | www.bookday.in

“மரப்பசு” (Marapasu) அம்மணியும் தி.ஜாவும் – புதியமாதவி

“மரப்பசு” (Marapasu) அம்மணியும் தி.ஜாவும் - புதியமாதவி அம்மணி.. கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை முன்வைத்தவள். அடேங்கப்பா.. அந்தக் காலத்தில் மரப்பசு அம்மணி பிடிக்கும்னு சொல்லவே ஒரு தைரியம் வேண்டும். கொஞ்சம் திமிரு வேண்டும்.. இத்தியாதியான ஒளிவட்டங்களால் மரப்பசு அம்மணி எங்கள் கல்லூரி…
தி. ஜானகிராமன் (Thi. Janakiraman) எழுதிய "மரப்பசு" (Marapasu) நாவல் புத்தகம் ஓர் அறிமுகம் | ஜானகிராமனின் "மரப்பசு" நாவல்

தி. ஜானகிராமன் (Thi. Janakiraman) எழுதிய “மரப்பசு” (Marapasu) நாவல் – நூல் அறிமுகம்

“மரப்பசு” நாவல் - அய்யனார் ஈடாடி மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசியராகவும், பபூன் வலையொளி சேனலில் நாட்டுப்புற வழக்காறுகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் கலைகளையும் கலைஞர்களையும் அவர்களின் பாடுகளையும் கிராமங்கள் தோறும் சென்று ஆவணப்படுத்திவரும் தோழர் முனைவர் அரிபாபு அவர்களின்…
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 18 (Enakku Cinema Konjam Pidikkum) - கரையேற வேண்டியது யாரு? | பாரதிராஜாவின் "வேதம் புதிது" படம்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 18: கரையேற வேண்டியது யாரு?

கரையேற வேண்டியது யாரு? எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் - 18 - ராமச்சந்திர வைத்தியநாத் அம்மா வந்தாள் எனும் நவீனத்துவ இலக்கியப் படைப்பினை தந்தமைக்காக அதன் படைப்பாளி தி.ஜானகிராமனை பார்ப்பனர்கள் ஜாதிப் பிரஷ்டம் செய்திருக்கின்றனர். அதே நிலைக்கு அரங்கேற்றம் திரைப்பட…
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் 'முள்முடி' என்னும் சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை கருதாப் பிழை - மணி மீனாட்சிசுந்தரம். மனித வாழ்க்கையைப் பேசிப் பேசியே மாய்ந்து போகின்றன இலக்கியங்கள். இலக்கியம் தனது பெரும் பக்கங்களின் வழியாக மனித வாழ்வைப் பேசிக் கடந்துவிடவே முயல்கிறது.…
எழுத்தாளர் தி.ஜானகிராமன் (Thi. Janakiraman) எழுதிய 'சுளிப்பு' என்ற சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை | Sulippu Tamil Short Story

எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய ‘சுளிப்பு’ என்ற சிறுகதை

எழுத்தாளர் தி.ஜானகிராமன் (Thi. Janakiraman) எழுதிய 'சுளிப்பு' என்ற சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை என்ன செய்வார் ஆசிரியர்!? - மணி மீனாட்சிசுந்தரம். இலக்கியம் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது. அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அது தருகிறதா? என்றால் வெட்டு ஒன்று துண்டு…
நூல் அறிமுகம்: தி.ஜானகிராமனைப் பற்றி அவர் மகள்  உமா சங்கரி எழுதிய *“மெச்சியுனை…”*  | உஷாதீபன் 

நூல் அறிமுகம்: தி.ஜானகிராமனைப் பற்றி அவர் மகள்  உமா சங்கரி எழுதிய *“மெச்சியுனை…”*  | உஷாதீபன் 

நூல்: “மெச்சியுனை...” - தி.ஜானகிராமனைப் பற்றி அவர் மகள் ஆசிரியர்: உமா சங்கரி வெளியீடு:  க்ரியா பதிப்பகம், திருவான்மியூர், சென்னை-41. விலை: ரூ. 150 தி.ஜா.வின் அருமை பெருமைகளை அவரது வாரிசுகள் விடுத்து வேறு யார் ஆத்மார்த்தமாகக் கூறிவிட முடியும்? அவர்…
நூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் எழுதிய *உயிர்த்தேன்* – பா.அசோக்குமார்

நூல்: "உயிர்த்தேன்" ஆசிரியர்: தி. ஜானகிராமன். பக்கங்கள்: 327 1966 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கதையே இந்த நாவல்.  நூலகத்தில் இருந்து எடுத்து படித்த புத்தகம். புத்தகத்தில் அட்டை இல்லை. பதிப்பகம் மற்றும் விலை தெரியவில்லை. மன்னித்தருள்க.…
நூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் அவர்களின் “மரப்பசு” – பா. அசோக்குமார்

நூல் அறிமுகம்: தி. ஜானகிராமன் அவர்களின் “மரப்பசு” – பா. அசோக்குமார்

"மரப்பசு" -தி. ஜானகிராமன். காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள்: 255 ₹. 290 பல வருடங்களாக தி.ஜானகிராமன் அவர்களின் நாவல்களைப் படிக்க வேண்டுமென்பது தீராத ஆவலாக இருந்து வருகிறது. ஒரு சில சிறுகதைகள் மட்டுமே படித்துள்ளேன் என்பதே நிதர்சனம். ஒவ்வொரு முறையும் புத்தகக்…