ச.தில்லைநாயகம் எழுதிய "அ.முத்துலிங்கத்தின் சிறுகதைச் சிற்பங்கள்" புத்தகம் | Thillainayagam's Muthulingathin Sirukathai Sirpangal (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

ச.தில்லைநாயகம் எழுதிய “அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிற்பங்கள்” – நூல் அறிமுகம்

‘அ.முத்துலிங்கத்தின் சிறுகதை சிற்பங்கள்’; ச.தில்லைநாயகத்தின் திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. - பெ.விஜயகுமார்.  அ.முத்துலிங்கம் தமிழ் இலக்கியத்துக்கு அளித்துவரும் கொடை அளப்பரியது. இலங்கையின் கொக்குவில் கிராமத்தில் பிறந்து கனடாவில் வாழ்பவர். உலக வங்கியிலும், ஐ.நா. சபையிலும் பணியாற்றி உலகளாவிய அனுபவங்கள் பெற்றவர். கடந்த…
ச.தில்லைநாயகம் எழுதிய “அ.முத்துலிங்கத்தின் சிறுகதைச் சிற்பங்கள்” – நூலின் முன்னுரை

ச.தில்லைநாயகம் எழுதிய “அ.முத்துலிங்கத்தின் சிறுகதைச் சிற்பங்கள்” – நூலின் முன்னுரை

'அ. முத்துலிங்கத்தின் சிறுகதைச் சிற்பங்கள்' நூலின் முன்னுரை மூன்றும் கலந்து பாடுங்கால்...   மு.இராமனாதன் "இசை தரும் மயக்கத்தை அனுபவிப்பது ஒன்று; அர்த்தத்தை அறிந்து ரசிப்பது வேறு. இசையின் சூட்சுமத்தை உணர்ந்து அனுபவிப்பது இன்னொரு வகை. இந்த மூன்றும் கலந்த நிலையில்…