Posted inPoetry
எ.எச்.எம்.தில்சாத் கவிதைகள்
எ.எச்.எம்.தில்சாத் கவிதைகள் ********************************************** 1 மரத்தில் இருந்து பழம் விழும் போது மனிதன் உணர்ந்தான் “பொருளை தரை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு சக்தி” எனும் மறைமெய்யை. ஆனால்… மரம் அடியோடு விழும் போது அவன் உணர வேண்டியது “நிலைத்தவை கூட நிலைக்காது”…

