Posted inEconomy
மார்ச் 23 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- திருக்கோடிகாவல் நீலகண்ட சீனிவாசன் – முனைவர் பு. அன்பழகன்
திருக்கோடிகாவல் நீலகண்ட சீனிவாசன் (T.N.Srinivasan) மார்ச் 27, 1933இல் பிறந்து நவம்பர் 11, 2018இல் மறைந்த இந்திய பொருளாதார அறிஞர் ஆவார். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை (ஹானர்ஸ்) மற்றும் முதுகலைப் படிப்பை முடித்தார், பின்னர் கொல்கத்தாவில் உள்ள இந்தியப்…
