முனைவர் வீ.கிருஷ்ணகுமார் (Krishna Kumar) எழுதிய "திருக்குறளும் திறன் நிர்வாகமும்" கட்டுரை | Thirukkuralum Thiran Nirvakamum - www.bookday.in

திருக்குறளும் திறன் நிர்வாகமும் – முனைவர் வீ.கிருஷ்ணகுமார்

திருக்குறளும் திறன் நிர்வாகமும் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் கொண்ட தமிழ்நாடு” என்னும் இப்பாடல் மகாகவி பாரதியாரின் ‘செந்தமிழ்நாடு’ என்னும் கவிதையில் இடம் பெற்ற திருக்குறளின் புகழ்பாடும் சிறப்புமிக்க வரிகள். தமிழன்னையின் புகழையும், தமிழ்நாட்டின் சிறப்பையும் திருக்குறள் என்னும்…
திருக்குறளின் கருத்துகளை நவீன வணிக நிர்வாகத்துடன் இணைக்கும் கட்டுரைக்கான விளக்கப்படம்; வலப்புறத்தில் எழுத்தாளர் கே.என்.சுவாமிநாதன், பின்னணியில் திருவள்ளுவர், வணிகக் கூட்டம் மற்றும் வளர்ச்சி குறியீடுகள்.

திருக்குறளும் வணிக நிர்வாகமும் – கே.என்.சுவாமிநாதன்

திருக்குறளும் வணிக நிர்வாகமும்            குறள், முப்பால், பொதுமறை என்று பலவகையாலும் அறியப்படும் திருக்குறள் சற்றேறக்குறைய 2300 ஆன்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.  திருக்குறளைப் படிக்கும் போது பல குறள்கள் இக்காலத்து வணிக நிர்வாகத்துக்கும் பொருந்தும் என்று மனதில் தோன்றும். அவற்றில் இருபத்து நான்கு…
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?" கட்டுரை | Thirukkural And Athichudi | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?” கட்டுரை

"திருக்குறள், ஆத்திச்சூடி சிறார் இலக்கியமா..?" கட்டுரை - எழுத்தாளர் உதயசங்கர் ஒவ்வொரு இனத்துக்கும் தங்களது தோற்றம், மொழி, தொன்மை குறித்து பெருமிதங்கள் இயல்பாகவே இருக்கும். அதற்கான இட்டுக்கட்டிய கதைகள், புனைவுகள் ஆகியவற்றையும் உருவாக்குவார்கள். கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளோடு முன்…
முனைவர் வீ.கிருஷ்ணகுமார் எழுதிய "திருக்குறளும் செயற்கை நுண்ணறிவும் (Thirukkural and Artificial Intelligence)" கட்டுரை - www.bookday.in

திருக்குறளும் செயற்கை நுண்ணறிவும் – முனைவர் வீ.கிருஷ்ணகுமார்

திருக்குறளும் செயற்கை நுண்ணறிவும் (Thirukkural and Artificial Intelligence) - முனைவர் வீ.கிருஷ்ணகுமார் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தற்பொழுது உலகத்தின் உயரத்தையும், அதன் அகலத்தையும் மையத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. அதேசமயம் தமிழனின் அறிவியல் அறிவு…
கு.மணி எழுதிய "திருவள்ளுவனின் ஏழாம் (எண்) பொருத்தம்" கட்டுரை | திருவள்ளுவர் | திருக்குறள் | Thirukkural in Tamil PDF | www.bookday.in

திருவள்ளுவனின் ஏழாம் (எண்) பொருத்தம் – கு.மணி

திருவள்ளுவனின் ஏழாம் (எண்) பொருத்தம் ------------------------------------------------ . "அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்" என்பது திருக்குறளின் சுருக்கம். இது அவ்வையின் பொன் வாக்கு. " கடுகைத் துளைத்துஏழ்கடலைப்புகட்டி குறுகத் தரித்த குறள்" இது இடைக்காடர் திருவள்ளுவரைப்…
அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்கு | The role of Thirukkural in daily life | திருக்குறள் சிறப்புகள் | Thiruvalluvar | திருவள்ளுவர்

அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்கு – கு.மணி

அன்றாட வாழ்க்கையில் திருக்குறளின் பங்கு - கு.மணி "தெய்வம் தொழாஅள் கொழுநாடு தொழு தொழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற பொய்யிற் புலவன் பொருரை தேறாய்" என்கிறது மணிமேகலை (22 – 61) அமுதம் சுவைத்தவர் தேவர் மட்டுமே , திருக்குறளை…
இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கிய திருக்குறள் (Thirukkural Tamil Moview Review) - திரைவிமர்சனம் - திருவள்ளுவர் வாழ்க்கை - https://bookday.in/

திருக்குறள் – திரைவிமர்சனம்

திருக்குறள் - திரைவிமர்சனம் திருக்குறள் - புதிய தமிழ்த் தலைமுறைக்கு காலத்தால் அழியாத காட்சி ஆவணம் அறம் கூறும் நூல் என்று நீதியின் பட்டியலில் வைக்கப்பட்டு பாடத்திட்டங்களில் மனப்பாட பகுதியாக மட்டுமே காலங்காலமாக இருந்து வரும் திருக்குறளை திரைவடிவில் செதுக்கி கண்கள்…
article about Thiruvalluvar adorns Kumari Point written by Srikaleeswarar. S

குமரி முனையை அலங்கரிக்கும் திருவள்ளுவர்

குமரி முனையை அலங்கரிக்கும் திருவள்ளுவர் அன்றைய தினம்,உலகமே ஈராயிரமாவது ஆண்டை(2000) இன்முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தது. குமரிமுனையிலோ, ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த தமிழர் பண்பாட்டின் ஆகச்சிறந்த வடிவமாம், வள்ளுவப் பெருந்தகைக்கு 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டிருந்த கற்சிலையை, அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி…
பிரின்ஸ் கஜேந்திர பாபு | சாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் | Saathi Ozhippu India Arasamaippu Sattathin Paarvaiyil Book Review - https://bookday.in/

சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில் – நூல் அறிமுகம்

சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில்  நூலின் அட்டைப் படம் சொல்லும் செய்திகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை:         இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை பூண்ட சமதர்ம சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக அமைப்பதென உறுதி பூண்டுள்ளோம். நீதி: சமூக, பொருளாதார, அரசியல் நீதி…