article about Thiruvalluvar adorns Kumari Point written by Srikaleeswarar. S

குமரி முனையை அலங்கரிக்கும் திருவள்ளுவர்

குமரி முனையை அலங்கரிக்கும் திருவள்ளுவர் அன்றைய தினம்,உலகமே ஈராயிரமாவது ஆண்டை(2000) இன்முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தது. குமரிமுனையிலோ, ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த தமிழர் பண்பாட்டின் ஆகச்சிறந்த வடிவமாம், வள்ளுவப் பெருந்தகைக்கு 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டிருந்த கற்சிலையை, அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி…
பிரின்ஸ் கஜேந்திர பாபு | சாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் | Saathi Ozhippu India Arasamaippu Sattathin Paarvaiyil Book Review - https://bookday.in/

சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில் – நூல் அறிமுகம்

சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில்  நூலின் அட்டைப் படம் சொல்லும் செய்திகள் இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை:         இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை பூண்ட சமதர்ம சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக அமைப்பதென உறுதி பூண்டுள்ளோம். நீதி: சமூக, பொருளாதார, அரசியல் நீதி…
நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘ஈரடிப்போர்’

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘ஈரடிப்போர்’




நூல் : ஈரடிப்போர்
ஆசிரியர் : ஆயிஷா இரா. நடராசன்
விலை : ரூ.₹10/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

(ஆர்.எஸ். எஸ்.) ஆளுநர் ரவி திருக்குறளை இந்துத்துவ நூலாகவும் திருவள்ளுவரைக் காவிச் சாமியாராகவும் காட்ட முனைகிறார். எட்டினால் குடுமியைப் பிடிப்பதும் எட்டாவிட்டால் காலைப் பிடிப்பதும் ஆரியருக்குக் கைவந்த கலை.

திருக்குறளை அழிக்கவும் திரிக்கவும் ஆரியர் செய்த சூழ்ச்சிகளை விளக்கியுள்ளதோடு அதைப் போராடி முறியடித்த வரலாற்றைப் பதினாறு பக்கங்களில் ஆயிஷா இரா. நடராசன் நச்சென எழுதியுள்ள கட்டுரையே “ஈரடிப் போர்-திருக்குறளுக்கு நடந்த 100வருட யுத்தம்”.
தெளிவாக எழுதப்பட்ட இக் கட்டுரை திருக்குறளின் சிறப்புகளையும் பெருமைபடச் சொல்லுகிறது .

இது அளவில் சிறியது தான்.
ஆனால் சிறு பொறியை உண்டாக்கும்
தீக்குச்சி.
தமிழர்களையும் தமிழர் பண்பாட்டையும் கலை இலக்கியங்களையும் ஒழிக்கத் துடிப்போரை எரிக்கும் காட்டுத் தீயை மூட்ட வந்த சிறு பொறி

அந்தமான் தமிழ்ச் சங்க செயலாளர் காளிதாஸ் முகநூல் பகிர்விலிருந்து…

உமா மோகனின் தமிழ்க் கவிதையும், ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கமும் Uma Mohan's Tamil Poem and Srivatsa's English Translation. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.

உமா மோகனின் தமிழ்க் கவிதையும், ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கமும்

Words have to be chosen with care. Once they are uttered they cannot be retracted, beware! Sage Thiruvalluvar said many centuries ago thus: யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு…
வள்ளுவரின் திருக்குறளும் பெரியவர் வ.உ.சி.யும் – ரெங்கையா முருகன்

வள்ளுவரின் திருக்குறளும் பெரியவர் வ.உ.சி.யும் – ரெங்கையா முருகன்

பெரியவர் வ.உ.சிதம்பரனார் முதன்மையாக நாட்டுப்பற்றில் முனைந்து செயல்பட்டு பிற்காலத்தில் மொழிப்பற்றில் சங்கமமாகி ஆறுதலடைந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நூல்கள் பதிப்பிக்கப் பெற்று தொடங்கி வளர்ந்து வந்த காலம். அந்த வகையில் வ.உ.சி.யும் சில நூல்களினை பதிப்பிக்க முயற்சிக்கிறார். தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் முதற்…
உழவுத்தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப்பார்வையும் ! – ப.தனஞ்ஜெயன்

உழவுத்தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப்பார்வையும் ! – ப.தனஞ்ஜெயன்

உழவுத் தொழிலானது இன்றும், என்றும் உலகத்தையே தன் அகத்தே கொண்டுள்ளது. உழவுத் தொழிலை முன் நிறுத்தி உழவதிகாரத்திற்கு உரை எழுதி அதன் நெறிகளை மனித வாழ்வோடும் அவன் பண்போடும் இணைத்துச் செயலாற்றுவது தமிழனனின் கடமையாகக் கருதுகிறேன்.உழவுத்தொழில் செய்யும் உழவன் இன்று கவனிக்கபடாததும்…
மோடி போடும் திருவள்ளுவர் வேடமும் தமிழ்மொழிக்கு செய்யும் துரோகமும் | அருணன்

மோடி போடும் திருவள்ளுவர் வேடமும் தமிழ்மொழிக்கு செய்யும் துரோகமும் | அருணன்

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about…
கொரோனா போராட்டக் களத்தில் திருவள்ளுவர்..! – ஆங்கிலத்தில் சுப.திருப்பதி (தமிழில்: அ.குமரேசன்)

கொரோனா போராட்டக் களத்தில் திருவள்ளுவர்..! – ஆங்கிலத்தில் சுப.திருப்பதி (தமிழில்: அ.குமரேசன்)

  வள்ளுவன் தந்த சில குறள்கள் இன்றைய கொரோனா போராட்டச் சூழலுக்குப் பொருத்தமாக, குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களையும், அரசுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சொல்கின்றன. [எழுத்தாளர் சுப. திருப்பதி தனது நண்பர்கள் ராஜாஜி, வி.வி.எஸ்.ஐயர், கே.சீனிவாசன், கே.எம்.பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.டயாஸ் உதவியோடு…