Posted inBook Fair
துவங்கியது ‘திருவான்மியூர் புத்தகத் திருவிழா’ (மே 24 – ஜூன் 9 வரை 2024)
சென்னை, மே 25 - ஆழ்ந்து வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவோம்; அதை குடும்பங்களில் இருந்து தொடங்குவோம் என்று ஒன்றிய அரசின் தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் இரா.செல்வம் கூறினார். பாரதி புத்தகாலயம் ஒருங்கிணைத்துள்ள ‘திருவான்மியூர் புத்தகத் திருவிழா’ வெள்ளியன்று…