நூல் அறிமுகம்: திருவிழாக்களின் தலைநகரம் – ச. சுப்பாராவ்

நூல் அறிமுகம்: திருவிழாக்களின் தலைநகரம் – ச. சுப்பாராவ்

தலைப்பைப் பார்த்ததுமே புத்தகம் எதைப் பற்றி, எந்த ஊர் பற்றி என்று தெரிந்திருக்கும்.. ஆம்,.. எங்கள் மதுரையைப் பற்றிதான். எல்லா ஊர்க்காரர்களுக்கும்  தமது ஊர் பற்றிய ஒரு பெருமித உணர்வு இருக்கும்.  மதுரை, திருநெல்வேலிக்காரர்களுக்கு அந்த உணர்வு சற்று கூடுதல் என்பது…