நூல் அறிமுகம்: ’திசையறியாப்புள்’ – ரமேஷ் கல்யாண் சிறுகதைகளில் விடை தேடும் கேள்விகள்… — கமலாலயன்  

நூல் அறிமுகம்: ’திசையறியாப்புள்’ – ரமேஷ் கல்யாண் சிறுகதைகளில் விடை தேடும் கேள்விகள்… — கமலாலயன்  

நூல்: திசையறியாப் புள்  ஆசிரியர்: ரமேஷ் கல்யாண் பவித்ரா பதிப்பகம்  வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம், கோவை “நான் வாழும், காணும், அறியும் வாழ்க்கையின் அனுபவிப்பு இழைகளால் புனைந்த யதார்த்த வகை கதைகளே” ரமேஷ் கல்யாணின் கதைகள். இது அவரே தன்…