Posted inBook Review
கவிதாயினி உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய “தித்திக்கும் தென்றல்!” – நூல் அறிமுகம்
கவிதாயினி உமையாள் மீனாட்சிசுந்தரத்தின் நான்காவது கவிதைத் தொகுப்பு 2023 ஆம் ஆண்டில் `படி வெளியீடாக’ வெளியான `தென்றல் காற்றே’ என்கிற கவிதைத் தொகுப்பாகும். இதற்கு முன்பாக இவர் மூன்று முத்தான படைப்புகளை – ஆழ்மனதின் ஆசைகள், கருவாச்சி காதல், மெளன மொழி…
