பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை | தொ.மு.சி.ரகுநாதன் - பஞ்சும் பசியும்

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 3:- வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

வாழ்கை எழுதிய வர்க்கப்போரின் கதை பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 3 “வாழப் பிறந்தோம். சாக மாட்டோம்!” “வேலை கொடு அல்லது சோறு கொடு!” மதுரை நகரின் பிரதான வீதிகளில் இந்த முழக்கங்கள் விம்மியெழுந்தன. சூறைக்காற்றைப் போல் கோஷித்து கொண்டு அலை புரண்டு…
புதுமைப்பித்தன் வரலாறு|puthumaipithan varalaaru - தொ.மு.சி ரகுநாதன்

தொ.மு.சி ரகுநாதன் எழுதிய “புதுமைப்பித்தன் வரலாறு” – நூலறிமுகம்

'வறுமையும்-புலமையும்' சொல்லாடலுக்கு மேலும் ஒரு சான்று புதுமைப்பித்தனின் வாழ்வு. தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு முன்னோடியான புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை தனது நேரிடையான அனுபவத் தொகுப்பில் இருந்து வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் தொ.மு.சி ரகுநாதன். மணிக்கொடி அலுவலகத்திற்கு வருகை தந்த புதுமைப்பித்தனுக்கு இரண்டு ரூபாய்…