பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் (Pattalikalin Kathaippadalgal) – 6: ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை | டி. செல்வராஜ் எழுதிய தோல் நாவல் (Thol Novel)

பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் – 6:- ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை – எழுத்தாளர் ம.மணிமாறன்

ஏடறியா வரலாறு எழுதப்பட்ட கதை பாட்டாளிகளின் கதைப்பாடல்கள் - 6 தலித்தியம், பெண்ணியம், தமிழ்த் தேசியம் சார்ந்த சொல்லாடகள், தமிழ்ச்சூழலில் இன்று கூர்மையாக நடந்து கொண்டிருக்கிறதே எதனால் என என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார். மார்க்சியம் தான் காரணம் என்றேன். இது…
நூல் அறிமுகம்: யுகாந்திர வலியும் செங்கொடி எழுச்சியும் – சு பொ அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: யுகாந்திர வலியும் செங்கொடி எழுச்சியும் – சு பொ அகத்தியலிங்கம்

நூல்: தோல் ஆசிரியர்: டி. செல்வராஜ் வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவு (பி) லிட், 41பி, சிட்கோ இண்டடிரியல் எடேட், அம்பத்தூர், சென்னை - 600 098. பக். 712, விலை 375/- “ஏசுநாதரும் அம்மளை மாதிரி பறை சாதிக்…
நூல் அறிமுகம்: தோல் நாவல் – கு.காந்தி 

நூல் அறிமுகம்: தோல் நாவல் – கு.காந்தி 

  உலகத்தையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற கொரனா ஊரடங்கில் சாகீத்திய அகடாமி விருது பெற்ற தோல் நாவலை மீண்டும் வாசிக்க வாய்ப்பாக அமைந்தது. தோல் தொழிற்சாலைகளில் தங்களின் உடல் உழைப்பை வெளிப்படுத்தி அயராது உழைத்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக…