கவிதை: தொலைந்த கைக்குட்டை ஒன்று – சசிகலா திருமால்

கவிதை: தொலைந்த கைக்குட்டை ஒன்று – சசிகலா திருமால்

        நீ பறித்து சூடிடத்தான் பூத்திருக்கிறது என்னுள் காதல் உன்னில் நனைந்திடவே பொழிகிறது என்னுள் காதல் மழை... எப்படிப் பத்திரப்படுத்துவதென்றே தெரியவில்லை உன்னிதழ்கள் என்மேல் வரைந்த ஈர ஓவியங்களை.. அது ஏனோ காய்வதேயில்லை நீ தந்த முத்தங்களின்…